வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தீர்ப்பு தெரிந்ததுதானே. விரைவில் நிரபராதி என்று விடுவிக்கப்படுவார் நீதியும் மக்களும் ஏமாற்றப்படுவார்.
வெட்கங்கெட்ட சர்வாதிகாரி யின் போலீஸ் துறை, ஒரு தனி நபரை தேடி கண்டு பிடிக்க வக்கில்லாத, துப்பு கெட்ட கேடு கெட்ட துறை
அமித் சா வுக்கும் நல்ல தெரியும் இந்த வித்தை
ரெண்டு வருசமா விசாரிக்க முடியாதவங்க, 50 முறைக்கு மேல் பெயில் குடுக்கக் கூடாதுன்னு உள்ளே வெச்சு விசாரிச்சவங்க, இனிமே புதுசா விசாரிக்கப் போறாங்களாம். கடைசியா குற்றம் சாட்டப் பட்டவர் குற்றத்தை ஒத்துக்கலைன்னு சொல்லி ஊத்தி மூடிருவாங்க.
செந்தில் உள்ளே போகும் நேரம் நெருங்குகிறது.
தினமும் ஒரு கோடி கொடுத்து கூட பெரிய வக்கீல் வைத்து வாதிட பணம் இருக்கிறது. பிறகு எப்படி நீதி கிடைக்கும்?
A1 கிழவன் ஆகும்வரை நீதிமன்றங்கள் சும்மானே இருக்கும் அல்லவே
இந்த வழக்கை இப்போதே முடிச்சு அமைச்சர் நிரபராதி என்று சொல்லிவிட்டு போங்களேன். யார் என்ன சொல்ல போகிறார்கள். பத்தோட பதினோனு அத்தோட இது ஒன்னு என்று மக்கள் நினைத்துக்கொண்டு போகப்போகிறார்கள்.
சின்ன அணிலு எங்கே, தமிழக போலீஸ் ஸ்காட்லாண்ட் போலீஸை விட திறமையானவர்கள் என்று பீத்தல் வேறு, வெக்கங்கெட்ட மானங்கெட்ட திமுக அரசு, கேவலமான அரசு.
துக்ளக்கார் அதிக உயரம் குதித்தாட இதுதான் காரணமா ????