வாசகர்கள் கருத்துகள் ( 32 )
டாஸ்மாக்கின் அப்பாவா?
வணிக வரித்துறை, ஜிஎஸ்டி துறை மற்றும் காவல் துறை ஆகியவை இதில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். டிஸ்டில்லரிகளில் இருந்து அரசியல்வாதிகளுக்கு பணம் மட்டுமல்ல, ஜிஎஸ்டி, வணிக வரிகள், தொழிற்சாலைகள் ஆய்வாளர், தொழிலாளர் ஆய்வாளர், ரோந்து ஜிஎஸ்டி வாகனங்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை போன்ற அனைத்து அரசு துறைகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டாலும், அமலாக்கத்துறை ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
திமுக கரான் நாத்துற பாருக்கும் சப்ளை நடந்திருக்கும் அதையும் ஆராய வேண்டும்.
தமிழ்-தமிழர் நலன் என்று கூப்பாடு போட்டுக்கொண்டும், நீலி கண்ணீர் வடித்துக்கொண்டும் இந்த திருட்டு திராவிடம் நமது மக்களுக்கு மறைமுகமாக செய்து வரும் கேடு, இத்தோடு களை எடுக்கப்படாவிட்டால், நமது வருங்கால தமிழ் சமூகம் வரலாறு இல்லாமல் அழித்து விடுவார்கள் இந்த தமிழின விரோதிகள். மது ஆலைகள் அனைத்தும் நடத்துவோர் திராவிட ஊழல் குடும்பத்தின் பினாமிகள் தான், இவர்கள் அடிக்கும், கொள்ளை ஆயிரமாயிரம் கோடிகள், இது நமது பாவப்பட்ட மக்களின் வியர்வை துளிகள்தான், இவர்கள் ஏழைகளின் ரத்தம் குடிக்கும் நவீன ரத்த காட்டேரிகள். நமக்கு தெரிந்து நமது அண்டை வீடு-நமது கிராமம் என எத்தனை குடும்பங்கள் அழிந்து வருவதை தினம் தினம் கண்ணால் பார்க்கிறோம்? டாஸ்மாக் ஊழல் என்பது நமது இளைய சமுதாயத்தை குறிவைத்து நடத்தப்படும் இன ஒழிப்பு தாக்குதல் மட்டுமே-தயவு செய்து தமிழ் மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நமது பிள்ளைகளுக்கு சமசீர் கல்வி என்று கருணாநிதி வரலாறு சொல்லிக்கொடுத்து-அவர்கள் பிள்ளைகள் பற்பல மொழிகள் படித்து வெளி நாட்டில் செட்டில் ஆகிவிடுவார்கள். கடந்த காலம் எப்படியோ? இந்த முறை நடக்கும் ED ரெய்டு சட்டவிதிகளுக்கு உட்பட்டு-ஊழல் புரிந்த அனைவரையும் சிறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கு மக்களின் விழிப்புணர்வும் அவசியம் வேண்டும். டாஸ்மாக் ஒழிப்போம் தமிழ் நாட்டை காப்போம்.
ஆக டாஸ்மாக்கில் பில் போடாமலேயே விற்பனை செய்வதன் ரகசியம் இதுதானா? அப்போ ஸ்டாக்குக்கும் கணக்கு இருக்காதே. கூடுதல் லாபம் அப்படியே கரூருக்கு?.
மதுபிரியர்களின் மந்திரி என்ன சொல்கிறார் ?
டாஸ்மாக் டுமீல்ஸ் இருக்கும்வரை இவனுங்களை அசைக்க முடியாது, அசைக்க முடியாது.
நேற்று யாரோ சொன்னாங்க ரெய்டுக்கு எல்லாம் தி மு க பயப்படாது.துணை முதல்வருக்கு எல்லாம் தெரியும்.
இது ரொம்ப தாமதம்.. ரெண்டு திராவிட கும்பல்களும் ஏற்கனவே பல லட்சம் கோடிகள் சுருட்டிவிட்டார்கள்
ஒரே கட்டையில் வெந்தும் வேகாததுமான வியாதிகள் அரசியலில் சகஜமாக இருந்து வருகிறது
மேலும் செய்திகள்
மதுபான ஆலைகளிலும் சோதனை
07-Mar-2025