வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மொழிகள் எத்தனை படித்தாலும் அது நமக்கு பலமே...தன்னம்பிக்கை வளரும்...ஒன்று புரிந்து கொள்ளுங்கள் மக்களே...திராவிட கட்சிகள் கூறும் அனைத்தையும் நேரெதிராக புரிந்து கொள்ளுங்கள்....நாடு முன்னேறும்...அதாவது நீட் தேவையில்லை என்பார்கள், ஆனால் தேவை...டாஸ்மாக் தேவை என்பார்கள், ஆனால் தேவை இல்லை... மும்மொழி தேவை இல்லை என்பார்கள், ஆனால் தேவை... தமிழ்நாட்டில் ஊழலே இல்லை என்பார்கள், ஆனால்... புரிந்து கொள்ளுங்கள்...ஜெய் ஹிந்த்...
புத்திசாலி. கட்டாயம்னு சொல்லலை. தொழிலதிபர் ஆனவுடன் ஏ.ஐ தொழில் நுட்பத்தை வெச்சு இந்தி கத்துக்கலாம். ஸ்கூலில் ரெண்டு மொழி போதும்.