வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அண்ணாமலையின் ஆணவத்துக்கு தமிழக மக்கள் ஜூன் நான்காம் தேதி பாடம் புகட்டி முடிவு கட்டுவார்கள்!
டேய் வெத்து VEETU புஷ்வாணம்
தி மு கா வால் முட்டு சந்தை காப்பத்த முடியும் எங்க வோட்டு தி மு க வுக்கு தான்
இந்த மஹாபாரத போரில் திமுகவின் சகுனி பிரசாந்த் கிஷோர்
தோல்வி பயத்தில் உளறிக்கொண்டு இருக்கிறார், உளறி எந்த காலத்திலும் ஓட்டு வாங்க முடியாது
அந்த அளவிற்கு திமுக வொர்த் கிடையாது...
இந்தியாவில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தொழில் துறைகளில், கல்லூரிகளில், விளையாட்டு துறைகளில், மருத்துவ கல்லூரிகளில், மருத்துவத்தில், மற்றும் படித்தவர்களில் முதன்மையான மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது இவையெல்லாம் இப்போதும், இதற்க்கு முன்னர் ஆட்சி செய்த திராவிட கட்சிகளால் கட்டமைக்கப்பட்டது எனவே தமிழ் நாடு மிகவும் நல்ல முறையில் ஆளப்பட்டு, முன்னேற்றி இருக்கிறார்கள் ஆனால் தற்போது முன்னேற்றத்திற்கு தடையாக, தமிழ்நாடு ஒரு ரூபாய் வரிகட்டினால் பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது எனவேதான் தமிழ் நாட்டின் முதல்வர்கள் ,தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது இதற்க்கு யார் காரணம் என்று வாசகர்களே புரிந்துகொள்ளுங்கள் நன்றி
அருணாச்சல பிரதேசத்தை சீனா காரனுக்கு முப்பது கிராமங்களுக்கு பெயர் வைக்கும் அளவுக்கு தாரை வார்த்து விட்டீர்களே, ஆயிரம் சதுர கிலோமீட்டர் இடத்தை சீனாவுக்கு கொடுத்து விட்டு இருநூற்று என்பது ஏக்கர் அளவுள்ள அன்பளிப்பாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திருப்பி கேட்பது சரியா
வாய்க்கு வந்தபடி பேசி வருவதால் தான் எடப்பாடியின் கூட்டணியை இழந்து பிஜேபியை படுகுழியில் தள்ளியது
படு தோல்வி தான் கிடைக்குமே ஒழிய வெற்றிபெற வாய்ப்பு இல்லை
மேலும் செய்திகள்
பா.ஜ.,வின் சி டீம் தான் விஜய்: அமைச்சர் ரகுபதி பாய்ச்சல்
1 hour(s) ago
இலவசத்தை அறிவிப்பது கேடு கெட்ட ஆட்சிமுறை: சொல்கிறார் சீமான்
2 hour(s) ago | 11