வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மாநில அளவிலான திருடர்களை அகற்ற நினைத்து தேசிய அளவிலான பெரிய திருடர்களை தமிழர்கள் என்றுமே கொண்டு வர மாட்டார்கள்!
லஞ்சம் கொடுப்பவர்களை பிடிக்கலாம்
எல்லோரும் வோட்டு போடணும். அதுவும் நேர்மையான வேட்பாளருக்கு, நேர்மையான அரசியல் கட்சிக்கு வோட்டு போடணும். தயவுசெய்து இலவசங்களை வாங்கிக்கொண்டு, பொய் வாக்குறுதி அளிக்கும் திமுக போன்ற அரசியல் கட்சிகளுக்கு வோட்டு போடாதீர்கள். அதற்கு பேசாம நோட்டாவுக்கு வோட்டு போடுங்க.
நம் குல வழக்கப்படி திருடர்களுக்கே திரும்ப திரும்ப தவறாமல் ஓட்டுப் போட்டு அவர்கள் பரம்பரை பரம்பரையாக முன்னேற வழிவகை செய்ய வேண்டும்!
தேர்தல் நாளன்று மட்டும் , அனைத்து அரசு பேருந்துகளிலும் பயண சீட்டு இலவசம் என்று கொண்டு வரலாம்.
ஒட்டு வீதத்தை அதிகரிக்க நிதியிலிருந்து ஏதாச்சும் குடுத்தாங்களா?