வாசகர்கள் கருத்துகள் ( 21 )
எதிர்க்கட்சி என்றால் எப்போதுமே அரசாங்கத்திற்கு எதிராகாவே இருக்க வேண்டும் என்ற நியதி கிடையாது மக்களின் வாழ்க்கையை பொறுத்து நாட்டின் நலம் கருதி எதிர் கட்சிகள் அரசுடன் ஒத்துழைத்தால் நல்லது இல்லையேல் அவர்கள் முற்றிலும் புறக்கணிக்காப்படுவார்கள் அவர்களது நாமதேயமே இல்லாமல் போயிடும்
நொல்லை கண்ணன் கண்ணுக்கு எல்லாமே தவறாக தெரியும். மக்கள் எதிரியாக மாறியுள்ள காங்கரஸ் கட்சி அலைவாய் நோக்கி என்று கொண்டிருக்கு. எந்த ஒரு சட்டாத்தையாவது மக்கள் நலம் கருதி ஆதரித்த உண்டா? காங்கரஸ் மேல் வெறுப்பு தான் வளர்கிறது
நேரு பார்முலா நிராகரிக்கப்பட்டது நாட்டிற்கு நல்லதுதான்.
பிடிபட்டது அமைதி மார்க்கம் என்பதாலா...
சட்டத்தை மாற்றி எழுத வேண்டும். போதை பொருள் கடத்துபவனை தூக்கிலிட வேண்டும்
EVM ஐ கூட நம்பாத காங்கிரஸ் இப்படிபட்ட தேர்வுகளை நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை
தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக ராம சுப்பிரமணியன் நியமனம். இதற்கு எதிர்ப்பு ராகுல் கார்கே. இதே பப்பு மாதிரி நான் பதில் சொன்னால் "ராகுல் கார்கே தெரிவிக்கும் இந்த எதிர்ப்பு ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் பழிப்பது அவமதிப்பதிப்பது போல் உள்ளது ஆகவே இது மோசமானது உடனே இந்த ராகுல் பதவி விலகவேண்டும்" . என்ன ராகுல் கார்கே சரிதானே
இந்த மாதிரியான தேர்வில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையானால் யார் அதிக ஆதரவு பெறுகிறாரோ அவர்தான் நியமிக்கப்படுவார் என்பது நியதி.
ஓட்டுப்பிச்சைக்காக நாட்டையும் விற்க தயங்காத கூட்டம்தான் இப்போதிருக்கும் காங்கிரஸ் தேசப்பற்று இந்திராவோடு போய்விட்டது
திரு.ராமசுப்ரமணியம் அப்பழுக்கில்லாத நீதிபதியாக பணியாற்றியவர். மனிதஉரிமை கமிஷனுக்கு பொருத்தமானவர். கேடு கெட்ட காங்.க்கு குற்றம் காண்பதே தொழிலா போச்சு.
இத்தாலி ரெத்தத்துக்கு பிறந்த பப்பூ எப்போதுமே நாட்டின் தேசத்துரோகிகளுக்கு தான் ஆதரவளிப்பான்
அதானே அவரு பெயரு "மொஹம்மது மைக்கேல் ராமசுப்பிரமணியன் அய்யர் கான்" அப்டீன்னு ஏன் இல்ல? இதை நாங்க ஒத்துகினா எங்க "நடுநிலையா நக்கித்துன்னுற" பொழப்பு என்னாவறது?