மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கப்பற் படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கப்பற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களிடம் விசாரணை நடத்ததுவதற்காக , இலங்கை கப்பற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்
9 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago