வாசகர்கள் கருத்துகள் ( 30 )
பெரியார் பெயரய்றை உள்ளடியா யாக வைத்து செய்யும் ஓங்கோல் திருட்டு திராவிடம் அது கொள்ளை கொலை கார கூட்டம்
முதலமைச்சர் உருவத்தை வைத்து அநாகரீகமாக நடந்து கொண்ட கர்நாடகாவின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? இல்லை கண்டனத்தை பதிவு செய்ய முடியுமா? உருவ பொம்மை எரிப்புக்கு கண்டனம் தெரிவிக்குமா நீதிமன்றம்.
அநாகரீகத்தின் உச்சம்.
அண்ணாமலை விஷயத்தில் மட்டும் வேகம்
மணிப்பூர் அமெரிக்காவில் இருக்கிறது
அப்போ வேங்கைவயல் அண்ட் கள்ளக்குறிச்சி எங்க இருக்கு?
மணிப்பூர் கலவரம் சொத்துக்காக மதம் மாற்றிய கிருத்துவ வெறியர்களால், மதம் மாற மறுத்த பூர்வகுடிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை. .
மணிப்பூ ர் தமிழ்நாட்டில் இருக்கிறது
தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த சம்பவத்திற்கே இப்படி பொங்கி எழும் நீதிமன்றம் பாராட்டக்கூடிய விஷயம் தான் . ஆனால் இதுபோன்று மணிப்பூர் விஷயத்தில் ஏன் பொங்கி எழவில்லை.
காமாலை கண், கள்ளக்குறிச்சி, வேங்கைவாசல் எல்லாம் என்ன அரேபியாவிலேயே இருக்கு, உங்க சொம்புக்கு அளவில்லையே
மணிப்பூர் இருக்கட்டும், காஷ்மீர் ஹிந்துக்கள் விஷயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எண்டு கேட்டுச்சொல்லவும்
ஒரு நபரை இழிபடுத்துவதற்காக வாயில்லா ஜீவனை நடு ரோட்டில் வெட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கயவர்களையும் இச்சம்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களையும் கைது செய்து வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் தமிழக காவல்துறை
தப்பி ஓடுகிறாரா முதல்வர்
அப்போ தீர்ப்பை உடனே சொல்லுங்க நீதிபதிகளே
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago