உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

அரசு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டி வருகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றவில்லை என்றால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இது சம்பந்தமாக அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கையை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு, அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மனித வள மேலாண் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இந்த நிலையில், தலைமை செயலகத்தில் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Mohan.M
பிப் 25, 2025 01:12

அனைத்து வரியும் அரசு உழியர்களுக்காக செலவிடப்பப்பட்டால் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றும் இருக்காது. புதிதாக வேலை வாய்ப்புகளை மற்றவர்களுக்கு கொடுங்கள் அவர்கள் குடும்பமும் வாழட்டும். அரசு உழியர்கள் இப்போது நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் வாழ்வில் நன்கு வலர்ந்துவிட்டர்கள் மற்ற சாதாரண மக்கள் இவர்கள் நிலையை அடைய நான்கு தலைமுறை வேண்டும். நாட்டில் பிறந்த அனைவரையும் நன்றாக வாழவைவ்ப்பது அரசின் கடமை. அனைவரும் வாழ வேலை வாய்ப்புகள் புதிதாக கொடுங்கள்.


Venkatachalapathy
பிப் 24, 2025 20:48

திருட்டு கும்பல் ஜாக்டோ ஜியோஇவர்கள் இருக்கும்வரை அரசு ஊழியர்கள் ஏமாளிகள் தான்.


Venkatachalapathy
பிப் 24, 2025 20:41

அரசு ஊழியர்களை அரசாங்கம் கோமாளியாக நினைக்கிறார்கள் போராட்டம் நடத்துவது போல் அறிவித்து பின் திருட்டு சங்க நிர்வாகிகளை அழைத்து பேசுவது போல் நடிப்பது எல்லாம் பொய்...


K.Ramakrishnan
பிப் 24, 2025 19:00

லஞ்சம் வாங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாமே...


Subburamu Krishnasamy
பிப் 24, 2025 18:53

All the demands involving financial commitments will be burried deep. Government servants will be betrayed by their own leaders. Leaders will get their share by cooperating with government


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 24, 2025 18:37

இடைக்கால சூட் கேஸ் கிடைத்து விட்டது . இனி தேர்தலுக்கு வேலை பார்க்கவேண்டியதுதான் பாக்கி. இருநூறுக்கு இருநூறு நிச்சயம்.


Ganapathi Amir
பிப் 24, 2025 17:52

பழைய சோத்தையும் பிஞ்சு போன சட்டையும் கொடுத்து வேலை வாங்குன கூட்டத்துக்கு உழைக்கிறவன் கூலி வாங்குறது கசக்கத்தான் செய்யும்...


Laddoo
பிப் 24, 2025 19:06

செத்துப்போன கம்யூனிச சித்தாந்தத்துக்கு வால் பிடிப்பவனா நீ?


Iyer Sethuraman
பிப் 24, 2025 17:45

Government employees in Tamizaham are working very hard and because of their hardwork today Tamizaham is number one state in India in all respects. Their salary is very low and needs to be increased. Although they deserve an salary increment of 30 - 35 % for all classes of employees, an adhock increment of 20% should be given to them.


SRIDHAR MAHALINGAM
பிப் 24, 2025 17:42

These govt employees union leadership are always slaves and paid agents of DMK. I feel pity for the innocent employees who still believe in the leadership.


Bhaskaran
பிப் 24, 2025 16:50

இவனுங்க மிரட்டலுக்கு அரசு அடிபணியக்கூடாது


Ganapathi Amir
பிப் 24, 2025 17:55

உழைப்பு சுரண்டல்லயே சந்ததி கொழுத்த பார்ப்பான்தானடா நீ..? ஓசியிலயே வேலை வாங்கி பழகுன பயலுக்கு சம்பளம் கொடுக்க கசக்கத்தான் செய்யும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை