வாசகர்கள் கருத்துகள் ( 38 )
இதே அளவுகோல் மசூதிக்கு சர்ச்சுக்கு ஆகியவைகளுக்கும் உண்டா?
Gst கௌன்சிலில் தமிழக அரசு கலந்துகொண்டு கருத்துக்களை Gst கௌன்சிலில் தெரிவிக்கவில்லையா.
இது தான் பா ஜ க வின் உண்மை முகம்!
கோவிலை விற்பனை தளமாக மாற்றி வைத்திருக்கிறது அறநிலையத்துறை பக்தர்களுக்கு பிரசாதம் குறைவாகத்தான் வழங்கப்படுகிறது அல்லது கொடுப்பதில்லை விற்பனைக்கு தான் இருக்கிறது எல்லாவற்றையும் வாடகைக்கு விட்டு குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதால் தான் இந்த பிரச்சனை கோவில்களில் அனைத்தும் இலவசமாக இருக்க வேண்டும் ஜி எஸ் டி ஒரு பிரச்சனையும் இல்லை.
கோவில் வர்த்தக நிறுவனமா அல்லது தொழுகை ஸ்தலமா
அறமில்லாத்துறை கட்டாய வசூல் செய்து தரிசனங்களுக்கு பணம் பிடுங்குவது தொழில் நுட்பம் இல்லை?
திராவிட மாடலுக்கு கொடுக்கும் முட்டு அபத்தமாக உள்ளது .... அவரது கருத்துக்களைப் படித்தால் குறைந்த பட்ச அறிவு பெற்றவராகக்கூட அவரைக் கருத முடியவில்லை ....
No church,no mosque.only temple.Jai Hind tamilnadu.Jai Jai Gopalapuram hospital (guest house )
ஆலய தணிக்கைக் கட்டணம் என்ற பெயரில் ஆலயங்களின் வருமானத்தில் 14 சதவீதம் வரை( சட்ட விரோதமாக) மாநில அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் தணிக்கை அறிக்கை அளிப்பதில்லை. ஏனெனில் தணிக்கையே நடத்தாமல் கட்டணம் எடுத்துக் கொள்கிறது. அந்த நிதியில் அமைச்சர் அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் ஐந்து நட்சத்திர உணவு போன்றவற்றுக்கு செலவழிக்கப் படுகிறது. தணிக்கைக் கட்டணத்துக்கு TDS கூட பிடிப்பதில்லை. இதற்கு வரி விதித்தால் என்ன தவறு?
கிறித்தவ தேவாலய தசம பாகத்திற்கும் வரி விதிக்கும் வீரமிருக்கா அரசுக்கு?
கோவிலுக்கு சொந்தமில்லாத இடத்தில் சடங்குகள் புரோகிதர்களை தடுக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு .... இந்தச் செய்தியும் தொடர்புடையது ..... தனிநபர்கள் செய்யும் புரோகிதத் தொழிலையே முடக்கும் திட்டம் இருக்கலாம் ...
பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை அடிப்படையிலும், மதரீதியாகவும் செயல்படக்கூடியது கோவில். வணிகநோக்கத்துடன் செயல்படவில்லை ...... இதுவே பித்தலாட்டம் ......