வாசகர்கள் கருத்துகள் ( 46 )
அதைச் சொல்வதற்கு பிஹாரிலிருந்து வந்த நீங்கள் வேண்டியதில்லை. வந்தோமா பிழைப்பு நடத்தினோமா என்று மட்டும் இருங்கள். எங்கள் வீட்டை எங்கள் நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
அவர் என்ன அந்தப் பள்ளியின் செக்கூரிட்டியா - இழுத்து மூட?
ஒரு மொழியை படிக்க கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது. திணிக்க கூடாது என்பதுதான் பிரச்சினை. சென்னையில் இந்தி பிரச்சார சபை இருக்கிறது.எத்தனையோ மாணவர்கள் படிக்கின்றனர். போலிஸையும் கோர்ட்டையும் தரக்குறைவாக பேசியவர்தானே இவர். இவரிடமிருந்து நாகரீகத்தையா எதிர் பார்க்க முடியும்.
அமெரிகேன்ஸ் நாடியாவெளிநாடு ஆனால் அங்கு ஒரு வேற்று மோஷிங படிக்கணும் கட்டாயமா . பேரன் சீனா மொழியும் மற்றவன் ஸ்பானிஷும் கூடுதலா படிக்கிறார்கள்
அட போங்கப்பா தேர்தலிலின் போது குவார்ட்டர் காக்கா பிரியாணி ரூபாய் 200 வாங்கி திருட்டு டாஸ்மாக் டுபாக்கூர் போதைப்பொருள் கடத்தல் திராவிஷ கட்சி க்கு ஓட்டு போடும் கல் தோன்றா மண் தோன்றா மூத்த குடி களக்கு மொழி கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது
இங்கே ஒரு மொழிகூடத்தான் படிக்கட்டும் ..எவனும் வேண்டாம்னு சொல்லவில்லை ....காசு கொடுத்தால் மூன்று மொழி ..காசு இல்லையென்றால் ரெண்டு மொழி ....இதுதான் சமூக நீதியா?? ...இதுதான் கேள்வி ??....எல்லா பள்ளிகளிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் ....விடியல் திராவிடனுங்க சம்பாதிக்க CBSE பள்ளி நடத்தி காசு வாங்கி பல மொழிகள் கற்று கொடுத்து சம்பாதிப்பது ....
காசு கொடுத்தால் இங்குள்ளவன் எவனுக்கு வேண்டுமானாலும் வோட்டு போடுவான் ....இதுக்கு இங்கே கொள்கை அடிப்படையில் பெரிய பிரளயம் வெடிக்குமாம் ...
தவறான புரிதல். கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் டாஜகவுக்கு இங்குள்ளவன் ஓட்டுப் போட மாட்டான். திமுக, அதிமுகவுக்கு மட்டும்தான் ஓட்டுப் டோடுவான். காரணம் இவ்விரண்டும் நம்மவர்கள் நடத்தும் கட்சி, பாஜக அந்நியர்கள் நடத்தும் கட்சி என்பது இங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்
புலிகேசி மன்னர் குடும்பத்தால், கட்சிப் பிரமுகர்களின் குடும்பங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் ஏன் இருமொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுவதில்லை ???? சீக்குமூளைகள் இதற்காக திராவிடியால் மாடலை ஏன் எதிர்ப்பதில்லை ????
பயிற்றுவிக்கும் மொழி வேறு... கற்றுக்கொள்ளும் மொழி வேறு... ஒவ்வொரு சமூகமும் ஒரு மொழியின் மேல் பற்றுடன் இருக்கும்.. அங்கே போயி இந்த மொழியை அல்லது இந்த மொழியையும் கற்றுக்கணும்னு சொல்வதுதான் திணிப்பு... இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலமே போதும்னு நினைக்கறவங்கதான் அதிகம்... மற்ற மொழியை விருப்பத்தின் பேரில் கற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லாத பொது அதையும் சேர்த்துதான் கத்துக்கணும்னு மக்களின் உணர்வை தூண்டினால் எதிர்ப்பு பூதாகரமாக வெடிக்கும் .. கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு புரியனும்... மலர் இந்த மாதிரி பீஸ்களை நாட்டின் நலன் கருதி அடக்கி அல்லது உதாசீனம் செய்யனும்...
பாண்டிச்சேரியில் உள்ளவன் எல்லாம் தமிழர் கிடையாது ....அவர்கள் மலையாளிகள் ....ஏற்கனவே அங்கு பூதாகரமாக வெடித்து பெரும் பிரளயம் ஏற்பட்டது .....
மிகச் சரி. கூலிக்கு மாறடிக்கும் கூட்டம்தானே. இவங்க எவ்வளவு கூறினாலும் இங்கு எதையும் புடுங்க முடியாது என்பது அவங்களுக்கே தெரியும்.
நவோதயா பள்ளிகள் ஏன் தமிழக அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்படுகின்றன ???? கல்வி முழுவதும் இலவசம்.குறைந்த வருமானமுள்ள கிராமப்புற மாணவர்களுக்கே முன்னுரிமை ..... இலவச தங்கும் வசதி உணவு ...... தரமான கல்வி 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி மட்டும் பிறகு இதரமொழி பயிற்சி ..... இதில் படித்தவர்கள்70%பேர் மத்திய மாநில மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்றனர் ...... தமிழ் பேசும் பாண்டிச்சேரியில் 3 நவோதய பள்ளிகள் உண்டு ..... அப்பள்ளிகளால் பாண்டிச்சேரியில் தமிழ் அழிந்துவிடவில்லை ..... பிறகு என்னதான் பிரச்னை ???? அப்பள்ளிகள் வந்தால் திராவிட அரசியல் வியாதிகள் நடத்தும் கல்வி வியாபாரம் படுத்துவிடும் ......