உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் கொட்டியது கனமழை: மேற்கு மாவட்டங்களில் அதிகம்!

தமிழகத்தில் கொட்டியது கனமழை: மேற்கு மாவட்டங்களில் அதிகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக நேற்றிரவு கனமழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது.தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. எனினும் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழையே பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் பதிவான மழை விவரம் வருமாறு:

நீலகிரி மாவட்டம்

கோடநாடு 7 செ.மீ.,கீழ்கோத்தகிரி 5.3 செ.மீ.,கெத்தை 4.3 செ.மீ.,சாம்ராஜ் எஸ்டேட் 4.2 செ.மீ.,அலக்கரை எஸ்டேட் 3.6 செ.மீ.,குந்தா பாலம் 3.4 செ.மீ.,குன்னுார் 3 செ.மீ.,கேத்தி 2.9 செ.மீ.,கோத்தகிரி 2.6 செ.மீ.,அடார் எஸ்டேட் 2.5 செ.மீ.,பில்லிமலை எஸ்டேட் 2.5 செ.மீ.,கின்னக்கொரை 2.4 செ.மீ.,கிளன்மார்கன் 2.3 செ.மீ.,பர்லியார் 2 செ.மீ.,அவலாஞ்சி 2 செ.மீ.,கூடலுார் பஜார் 1.8 செ.மீ.,

ஈரோடு மாவட்டம்

பெருந்துறை 12 செ.மீ.,வரட்டுப்பள்ளம் 6.8 செ.மீ.,மொடக்குறிச்சி 6.7 செ.மீ.,குண்டேரிப்பள்ளம் 6.5 செ.மீ.,அம்மாபேட்டை 6.4 செ.மீ.,ஈரோடு 5.1 செ.மீ.,கவுந்தப்பாடி 4.2 செ.மீ.,பவானி 2.8 செ.மீ.,கொடிவேரி 2.6 செ.மீ.,கோபி 2.5 செ.மீ.,சத்தியமங்கலம் 2.3 செ.மீ.,

நாமக்கல் மாவட்டம்

பரமத்தி வேலுார் 6.8 செ.மீ.,திருச்செங்கோடு 2.5 செ.மீ.,மோகனுார் 1.8 செ.மீ.,

கிருஷ்ணகிரி மாவட்டம்

நெடுங்கல் 3 செ.மீ.,

தர்மபுரி மாவட்டம்

ஒகேனக்கல் வனப்பகுதி 3.8 செ.மீ.,பென்னாகரம் 2 செ.மீ.,பாலக்கோடு 1.2 செ.மீ.,

துாத்துக்குடி

விளாத்திக்குளம் 3.5 செ.மீ.,சாத்தான்குளம் 2.3 செ.மீ.,

விருதுநகர்

திருச்சுழி 4.7 செ.மீ.,சிவகாசி 3.7 செ.மீ.,வேம்பக்கோட்டை 3.3 செ.மீ.,

திருப்பூர் மாவட்டம்

வெள்ளகோவில் 7.7 செ.மீ.,வட்டமலைகரை அணை 7.2 செ.மீ.,ஊத்துக்குளி 5.8 செ.மீ.,காங்கேயம் 3.2 செ.மீ.,அவிநாசி 3.1 செ.மீ.,திருப்பூர் 2.5 செ.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

C Namasivayam
ஆக 15, 2024 17:36

மழை சம்பந்தமான விவரங்களை தினமலர் தான் முதன் முதலில் அறிவிக்கின்றது. அதற்கு என்னுடைய நன்றிகள். இந்த நேரத்தில் நீங்கள் தினமலர் டிவி சேனல் ஆரம்பியுங்கள். நான் 50 வருடங்களுக்கு மேலாக தினமலர் வாசகன். ஆகவே என்னுடைய வேண்டுகோளை பரிசீலனை செய்யுங்கள். கண்டிப்பாக நிறைய தினமலர் ரசிகர்கள் வரவேற்பார்கள். உங்கள் சேனலை கண்டு மகிழ்வார்கள். இந்த கருத்துக்கு தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள்.


Yasararafath
ஆக 15, 2024 16:27

மழை நிறைய வரனும்.


குழலி
ஆக 15, 2024 10:13

எங்க ஊரில் அரசு தத்திகள் சாக்கடை கட்டுறேன்னு தோண்டி மூடாம வெச்சு மூணு மாசமாகுது. மழைநீர், சாக்கடை நீர்னு வித்தியாசம் தெரியாம தண்ணீர் கரை புரண்டு ஓடியது. முழங்கால் தண்ணில நடந்து போனோம். 2047 ல நாமதச்ன் வளர்ச்சியடைந்த பாரதம்.


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2024 19:02

இப்போதுதான் அண்ணாமலை , செந்தில் போன்றோர்கள் அரசியலில் உள்ளே நுழைந்துள்ளார்கள் , இவர்கள் தலைமையில் படிக்காத கார்பொரேட் குடும்பத்தினருக்கு இனி சங்கு ஊதிட நாள் அதிக தொலைவிலா இருக்க போவுது ?


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2024 09:33

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துள்ளது , வழக்கம் போல கடலிற்கு அனுப்புங்க ஆட்சியாளர்களே , போயி பொதுமக்களின் வரிப்பணத்தை பேனாவிற்கும் , சமாதிக்கும் , உங்க அப்பாரு பெயரில் இலவசத்திற்கும் செலவு செய்யுங்க , அணையை மட்டும் கட்டிடாதீங்க


kumar
ஆக 15, 2024 08:49

சென்னை தமிழ்நாட்டுல ஒரு பொடக்காழிதான் சென்னை. சென்னைக்கு சோறு போடறது மற்ற மாவட்டம். சென்னைதான் தமிழ்நாடு இல்லை. மற்ற மாவட்டமெல்லாம் இழிச்சவாதனமா. சென னையில் அதிகமழையில்லை. உங்களுகு பேய்தால் என்ன போனா என்ன. கழத்தில் வீடுகட்டின புன்னிய மனிதன்கள். சென்னையில் பெய்தால்தான் மழையா. சும்மா சென்னை சென்னைனு வாயிலியே வடைசுடறது. சென்னை குளம்..


kumar
ஆக 15, 2024 08:41

அழகா எழுதிவிடுரிங்க.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ