வாசகர்கள் கருத்துகள் ( 20 )
எந்த கடைல சார் வாங்குனிங்க
ஏ வா ஒரு கொத்தடிமைனு சொல்லாமல் சொல்கிறார் ச்டாலின்
எதே..... கருணாநிதியின் தாய் எம்.ஜி.ஆர்., சிவாஜியை பேணி வளர்த்தார்களா? இதென்னடா புதுப் புரளியா இருக்கு?
ஜோக்கை ரசிக்கணும். ஆராயக்கூடாது.
தலைக்கு உள்ளே உள்ளது தெரியாத மாதிரி உஷாரா இருங்க. தலப்பா பத்திரம்.
ஐநூறுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்த போது என்னமா உஷாரா இருந்தாரு ? விமர்சனம் பண்றவங்களை எல்லாம் நைட்டோட நைட்டா தூக்குறது , என நெறைய இருக்கு ....நாங்க என்ன பாமரனா ? எதை சொன்னாலும் நம்பிகிட்டு இருக்குறதுக்கு ?
ஆமாம்.... கள்ளச்சாராயம்..... வேங்கைவயல்..... மின்கட்டணம்.....இதுல எல்லாம் உஷாரா தான் இருப்பாரு
கள்ளச்சாராய சாவு நடந்தால் உசாரா இருந்து பத்து லட்சம் குடுப்பேனே...
ஆமாம் ஹிந்துக்களை இளக்காரமாக, இழிவாக பேசும்போது கவனமாக பேசுவார். அந்நிய நாட்டு மத நிகழ்ச்சிகளில் மட்டும் தான் அப்படி பேசுவார்.
AYYO INDHA KOMAALI THOLLAI THAANGA MUDIYAVILLAI. KOMALI ARNMANAIKKU VANDHAAL ARANMANAI CIRCUS KOODARAM AAGUM. NAMMA ETHIRAJ VAJRA VELU CYCLE RICKSHAW OTTI KONDU IRUNDHAAR.IPPO KATTUMARAM UBAYATHIL LATCHAM KODIGALIL PURALGIRAAR.DRAVIDA MODEL ENDRAALE AATAYA POTTU SURUTTUVADHU DHAANE
ஆமா ஆமா உஷாரா தான் இருக்கனும் இல்லைன்னா எப்படி பிழைப்பு தனம் நடக்கும்... பெரிய சாம்ராஜ்ஜியம் ஆச்சே....