வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அடுத்த தேர்தல் வரை இப்படி ஏதாவது செய்து கொண்டு இருந்தால் தானே பொழுது போகும், என்ன செய்வது?
முதல்ல ED விசாரணை என்னவாயிற்றுன்னு சொல்லுங்க. கலெக்டர்களை விசாரித்தார்கள், அப்புறம் மேற்கொண்டு ஒண்ணுத்தையும் காணுமே? எதோ ஜூன் மாதம் சில அமைச்சர்கள் உள்ளே போவார்கள் என்று உங்க ஆட்கள் கம்பி கட்டிக் கொண்டிருந்தார்கள்? திருட்டு கும்பல் மொத்தமும் சந்தோசமா இருக்கறதோட இல்லாமல், மேற்கொண்டு ஊக்கத்தோடு அதே விசயங்களை தொடர்றாங்க போலருக்கே
இவனுங்க லஞ்சம் வாங்குவதும் அவனுக வெட்டுறதும், கொலை செய்வதும் திராவிடிய மாடலில் கண்கொள்ளாக்காட்சி. அனுபவியுங்கள் மக்களே.
அண்ணாமலை அண்ணா உங்க பேரை கேட்டாலே திமுக அல்லக்கைகள் அலறி ஓடுறாங்க . உங்கள் வேட்டை தொடரட்டும் . சத்தம் இல்லாமல் ஒரு கூட்டமே உங்கள் பின்னால் இருக்கு
அண்ணாமலை mind வாய்ஸ் "உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுவானுங்க போலெ இருக்குதே. "
நடந்து நடந்து நீரையெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போவாய் அதுனால ஆட்டம் போடு
யப்பா, மணல் கேசா நீ .
அநியாயமா கருத்து பதிவிடாதீர்கள். பேய் ஆட்டம் போடுவது, அராஜகம் பண்ணுவது, கொலைமுயற்சி செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைக்கு முற்படாதது தமிழக ஆளும்கட்சிதான் என்று மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது
மதுரை திருப்பரங்குன்றம் வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் மற்றும் தோப்பூர் கிராம வீ எ ஓ அலுவலகம் ஊழியர்களின் அட்டகாசகங்கள் - வீட்டுமனை பட்டா விண்ணப்பங்களை வேண்டுமென்றே தாமதம் செய்து பொது மக்களை அலைக்கழித்து பெரிய லஞ்ச பணம் பெரும் கொள்ளைக்கூடாரம் மாக திகழ்கிறது தமிழக அரசின் திராவிட மாடல் ஆட்சியின் நற்பெயரை கெடுக்கும்விதமாக நடந்துகொள்கிறார்கள் .பொதுமக்களின் வேண்டுகோள்-Thaguntha நடவடிக்கை தேவை என்பதுதான் .தினமலரின் உதவிகள் தேவை .
இதுபோல் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சினைகளுக்காக தோள் கொடுங்கள். வெற்றி உங்களைத் தானாகவே தேடிவரும். மற்ற பாஜக தலைவர்களையும் கள நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடச் சொல்லுங்கள்.
உபிஸின் அமோக ஆதரவில் மண்ணள்ளுவது திராவிட பாரம்பரியம். விவசாயத்தை அழிப்பது திராவிடர்களின் முக்கிய குறிக்கோள். கட்சியை தீம்க்காவில் எப்படி லாவகமாக இணைப்பது என்று சிந்தித்து இருக்கும் எடப்பருக்கு மணல் அள்ளுவதில் எந்த எதிர்ப்பும் கிடையாது. அரசு அலுவலர்களை அடக்கி வைப்பது நல்லது என்பது அவரது கருத்தும் கூட. அரசு செலவில் மண்ணள்ள குத்தகை விடாமல் ஏன் இப்படி ரெளடிகளை விட்டு மண்ணள்ளி பிரச்சினையில் சிக்குகிறார்கள் என்று எடப்பாடி சிந்தித்து அதன் பின் அவர் முடிவை அறிவிப்பார்.
ஏப்ரல் 14ஆம் தேதி அன்று திமுக ஃபைல் வெளிவரும் என்று தம்பட்டம் அடித்தாரே அண்ணாமலை. என்ன ஆயிற்று? அவரும் நல்ல முறையில் கவனிக்கப்பட்டு விட்டாரோ? சும்மா பூச்சாண்டி காட்றதே நடக்கிறது.
போட்டோவை கொஞ்சம் எடிட் செய்து போடுங்களப்பா இவர் போராட்டம் ஏற்பாடு செய்து விட்டால் பிரதமரும் அதில் பங்கெடுப்பாரா? தினமலர்தான் மலைக்கு கொஞ்சம் விளம்பரம் தேடித்தருது.
எல்லா ஆர் எஸ் பி மீடியாவும் திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் பொழுது எங்கிருந்து எதிர்க்கட்சியினரை செய்திகளில் சேர்ப்பார்கள். எல்லோரையும் விலைக்கு வாங்கி வைத்துள்ளது திமுக.
மேலும் செய்திகள்
தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்
48 minutes ago | 2
சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்கள் கைது: இபிஎஸ், அன்புமணி கண்டனம்
1 hour(s) ago | 3