வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தமிழில் தான் முத்தமிழ் உள்ளதா.மற்ற மொழிகளில் இல்லையா. கி.மு.45௦௦ களில் எகிப்திய வனங்களில் அப்பல்லோ என்ற அழகிய மூலிகை மருத்துவ வாலிபன் மூலிகைகளை தேடி வரும் போது மூலிகைகளை பறிக்க மூலிகை கிடைக்கும் வனங்களை தேடி வானில் பறந்து சென்ற அகத்தியர் கண்ணில் வாலிபன் எதிர் பட அவ்வாலிபனை சிந்து சமவெளி வாழ் எகிப்திய ட்ரெம்மிலி பேச்சு மொழி தமிழருக்கு மருத்துவ சிகிச்சையை தன் தொடு உணர்வில் அளிக்க கொண்டு வந்து முருகனாக வரித்தார்.
உலகை முருகன் காக்க மாநாடு சிறக்க ஆன்மீக அரசியல் சார்ந்தவர்கள் வாழ்த்துகிறார்கள்
உலகை முருகன் காக்க, மாநாடு சிறக்க ஆன்மீக அரசியல் சார்ந்தவர்கள் வாழ்த்துகிறார்கள்
முருகா...பத்திரம்...
இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்களில் ஒருவருக்காவது கந்தசஷ்டி கவசம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளதா? இதெல்லாம் ஓட்டுக்காக போடுகின்ற வேஷம். பக்தர்களே உஷாராக இருங்கள். பக்தி இவர்களிடம் வேஷம் போட்டுவருகின்றது ஓட்டுப்போடுவாங்க என்கிற நம்பிக்கையில். கந்தசஷ்டி கவசத்தை படுகேவலமா விமர்சித்த நபர் இன்னும் திமுகவில் தான் இவர்களின் அரவணைப்பில் இருக்கின்றான் . இவர்கள் போடுவது ஓட்டுக்கான வேஷம். இறக்குமதி மதங்களின் பக்தர்கள் இவர்கள். இன்னும் இவர்களை நம்மம்மம்மி ஓட்டளித்தல் நாளை முருகனையே கடத்திகொண்டுபோய் விற்றுவிடுவார்கள்
வோட்டு வாங்குவதற்கு அங்கு ஒரு திக குத்து இங்கு ஒரு சனதான குத்து. கடைசியில் மக்களை இளிவாயனாக திமுக ஆக்கி கொண்டு இருக்கிறது.
இந்துமத துரோக கட்சியான திமுகவின் அரசன் இளவரசன் ஆகியோர் கலந்துக் கொள்ளவில்லையா
Why ministers. Have they know anything about Lord..funny
பழனி முருகன் தற்காலிகமாக கிளம்பி திருச்செந்தூர் போய் விட்டார் , இது முடிந்தவுடன் தான் வருவார்.
இது திருட்டு திராவிட மாடல் ஆட்கள் நடத்தும் தேர்தல் ஓட்டு நாடகம் போல் தெரிகிறது.... எல்லாம் பிஜெபி படுத்தும் பாடு.... அவர்கள் தான் இந்து மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.... அதனால் தான் இப்படி எல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது.