வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏன் சௌகித்தார் மாடல் ..விடியலார் மாடல் னு சொல்லு
திருப்பூரில் ஒருவருக்கு அவன் தொழிலுக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் வாங்காமல் தன் ப்ரொபேர்ட்டிக்கு தகுந்தாற் போல் கடன் வாங்கி வட்டி தொகை அதிகமாகி சொத்தும் போவது போல் இந்த மனிதர்கள் ஒருவனை வெளிநாடு போகும் அளவுக்கு வாழவைத்து விட்டு இப்பொழுது கேட்டால் அவன் வாழ்க்கை கஷ்டப்படும் என்பதை நினைத்து பார்க்கவும். தவறான செயலை செய்ய துண்டியவர்கள் 14000 கோடி கொட்டி கொடுத்த மனிதர்கள்.
இன்னைக்கு 100 ருபாய் கொடு , நாளைக்கு 1000 ரூபாயா வாங்கிக்க என்று எவனாவது சொன்னா நம்பும் அறிவிலி முதலீட்டாளர்கள் திருந்தவே மாட்டார்கள். இத்தனைக்கும் இது ஆயிரத்தி ஒன்றாவது மோசடி . நாளைக்கும் மோசம் போவார்கள் , பிறகு போலீசிடம் போவார்கள் .
புடிக்க முடியாம திணறல் எல்லாம் இல்ல .... வாங்குன கட்டிங் க்கு விசுவாசம் .....
போறாங்க விடுங்க. இனிமே அவிங்களை புடிச்சி, கோர்ட்டுலே வழக்கு பதிஞ்சு, 30000 பக்கத்துக்கு குத்தப் பத்திரிகை தயார் செஞ்சு நீதிமன்றம் வாசிச்சு தீர்ப்பு சொல்றதுக்குள்ளே 2075 ஆயிடும். இதுதான் சௌக்கிதார் மாடல்.
Greedy peoples alone lost their illegal money. Persons investing in dubious firms will definitely experience such cheating incidences. Already such cheating firms might have siphoned money to other fake companies. It will be very difficult to recover the money
காவல்துறையின் மெத்தனம். நீதிமன்றங்கள் அவர்களது சொத்துக்களை விற்று நேரடியாக முதலீட்டாளர்களுக்கு கொடுக்கலாமே.
பணம் போடும் போது போலிசு கிட்ட கேட்டீங்கள போடலாமானு இப்ப ஒப்பாரி அனுபவி
Will police have any knowledge on financial antecedents???
கணக்கில் காட்டாத கள்ள பணத்தை இரகசியமாக கந்து வட்டிக்கு முதலீடு செய்தவர்களும் குற்றவாளிகளே அவர்கள் மீதும் வழக்கு தொடர்ந்து கள்ள பணத்தை அரசு நிதியத்தில் சேர்த்தால் தான் இத்தகைய குற்றங்கள் செய்யாமல் இருப்பர்.
இன்டர்போல் என்பது ன்மையா ஏமாற்று வேலையா ஏன் கோர்ட்டில் டைம் லிமிட் வாங்கவில்லை
மேலும் செய்திகள்
பொது தேர்வுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்
05-Feb-2025