வாசகர்கள் கருத்துகள் ( 33 )
திமுகவே பல மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்களது பெயரை சூட்டிக்கொண்டு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர். இதில் இவர்களைப் பார்த்து ஒருவர் காப்பியடிக்க வேண்டுமா? காமெடிக்கு ஒரு அளவே இல்லையா??
நம்முடைய தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கியத்திலிருந்து வளர்ந்த பல நாடுகளில் இது குறித்து பேசப்படுவது உண்மை தான், இந்த திட்டம் பல நாடுகளில் உற்றுநோக்கப்படுகிறது ஆனால் நிதி இல்லாமல் விழிபிதுங்கி காணப்படுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் ஏழை பணக்கார குழந்தைகள் என பிரித்து பார்க்கப்படுவது கிடையாது இந்த திட்டம் வரும் காலங்களில் பல நாடுகளில் இது துவங்கப்படும், மக்கள் தொகை குறைத்துக்கொண்டு செல்லும் நாடுகளில் இந்த திட்டம் அரசியல் ஆதாயத்தை பெற்று தரும். இன்னும் 200 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 500 - 600 கோடிகளாக குறையும் அடுத்த 500 ஆண்டுகளில் 300 - 400 கோடிகளாக சரியும் என கணிக்கலாம் இதை சரிக்கட்ட அந்தந்த நாட்டு அரசுக்கள் பல உதவிகளை வாரி வழங்கி மக்கள் தொகையை பெருக்க முயற்சிக்கும். பிரிட்டன் தேர்தல் வெற்றி மக்களுக்கு ஆளும் கட்சியின் மேல் உள்ள சலிப்பு தான் முக்கிய காரணம் அதை விட்டு விட்டு தமிழகத்தின் ஐடியா தான் காரணம் என கூறினால் நம்முடைய தொப்பியின் மேல் வைத்த இதழாக கருதி மகிழ்ச்சி அடையவேண்டியது தானே....
ஊழலிலும் சாராயத்தாலும் கொள்ளையடித்த லட்சக்கணக்கான கோடிகைகளை கொண்டு தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்களை வளைத்து விட்டார்கள். போதாதற்க்கு கூட்டணி கட்சிகளை அடக்கியாகி விட்டு, தற்போது பிரதானமான கட்சியை டெட்பாடியைக் கொண்டு அமுக்கியாகி விட்டது. மக்களை இலவசத்துக்கும் சாராயத்துக்கும் அடிமையாக்கியதும் ஒரு சாதனை. தேச பிரிவினைவாதம், கொலை மாநிலமாக்கியது, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் இமாலய சாதனை. கேட்பாரும் இல்லை மேய்ப்பாரும் இல்லையென்று தமிழகம் தறிக்கெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே விடி வெள்ளி புதிய அண்ணாதான்
ஏன் பேத்தி லண்டனில் படிக்கும்போது அங்கே காலை ம்தியம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இது பத்தாண்டுகளுக்கு முன்னரே நடந்த விஷயம். ஓங்கோலனும் அடொமைகளும் பொய்யாய் அல்ல வீசுகிறார்கள்.
WOW Excellent மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் கயிறு இல்லாமல் முடிச்சு போடுவது எப்படி என்பது போல இருக்கின்றது இந்த உளறல்
அடுத்து நம்மவர் உக்ரைன் போரை நிறுத்தவும், காஸா போரை நிறுத்தவும் கிளம்பி விடுவார் !
அதற்கு தான் தானைத்தலைவன் வாயில் வடை சுடும் மோடி இருக்கிறாரே தலை
திமுக உடன் பிறப்புகள் எல்லோருமே கூலிக்கு கூவுபவர்கள்.
உண்மை செருப்பணிந்து புறப்படுவதற்குள், பொய் உலகைச் சுற்றிவிட்டு வந்துவிடுகின்றது ..... இது ஒரு அயல்நாட்டுப் பழமொழி .......
உலகுக்கே வழிகாட்டுவது எங்கள் திராவிட மாடல் ...... உ பீயிஸ் பெருமிதம் .......
நீங்கள் உருட்டல்களின் லேட்டஸ்ட் அப்டேட் தெரிந்து கொள்வதற்காக செய்தி போடப்பட்டது. ஹி ஹி
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
43 minutes ago | 1
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 27