வாசகர்கள் கருத்துகள் ( 11 )
Vidiyala vidiyavum vidiyadu
அரசு சம்பளம் வாங்கும் நீங்கள் கொஞ்சம் மனசாட்சியுடன் பணி செய்ய வேண்டும், சாதாரண பாமர மக்கள் செய்தால் விட்டு வீர்களா?
என் வீடு என் பெயர்லதான் இருக்கா, அப்படின்னு மணிக்கொருதரம் செக் பண்ணனும் போல் இருக்கிறது.
மருமகன் கைவரிசை ன்னு சொல்லுகிறார்கள்
கம்யூனிஸ்ட்கள் ஒரு தண்டசோறு என்று காட்டி கொடுத்தது மட்டுமே திராவிட மாடலின் சாதனை ....
தமிழகத்தில் இப்போது எந்த தவறும் நடப்பதில்லை, சாலைகள் நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கின்றன. எந்த விதமான போராட்டங்களும் நடப்பதில்லை. மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். சினிமா கலைஞர்கள் அவர்களின் தொழிலை மட்டுமே பார்த்து கொண்டுள்ளார்கள். ஒரு சிறு தவறு நடந்தாலும் ஊதும் கம்யூனிஸ்டுகள் வேலை இன்றி இருக்கிறார்கள். மீடியாக்கள் செய்திகளை மற்ற நாடுக்ளிலும், மாநிலங்களிலும் தேடி தேடி விவாதம் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதுதானே மக்களுக்கு தேவை.
நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பது ஒரு கலை. செயற்கைகோள் மூலம் கண்காணித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவேண்டியது அவசியம்.
எவ்வளவு நாள் தான் வெறும் மணல் திருடுவது, மணல் இருக்கும் நிலத்தையே திருடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள், ஆட்சி நம் கையில் தானே.
வேற யாரு இதெல்லாம் செய்வாய்ங்க அதுவும் பொதுமக்களுக்கு தெரியும்தானே..
Gsquare
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago