வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கஞ்சா விற்பனை அதிகமாயிடுச்சா... அரசே கஞ்சா விற்பனையை ஏற்று நடத்தணும். விடியல் போயிருக்கும் அமெரிக்காவில் லீகலாகவே கஞ்சா வாங்கலாம். ஆனா அரசு விக்காது.
பீர் விற்பனை அதிகரிக்க ரேஷன் கடைகளில் டோக்கன் கொடுக்கலாம். திராவிட மாடல் அரசு சமூக நீதி என்றும் அரசு டாக்டர் பரிந்துரைப்படி பீர் உடல் நலம் பெற டோக்கன் கொடுக்கிறோம் என்று கூறலாம்.
சுடாலின்தான் வர்றாரு.. விடியல் தரப்போறாரு........
பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க பாடுபட்டார், ஒரு தமிழக முன்னாள் தலைவர். ஆனால் தற்போது மதுக்கடைகளில் கூட்டம் குறைவதை அதிகரிக்க பாடுபடுகிறார், இந்நாள் தலைவர். ஆகா, இவரல்லவோ உண்மையில் மக்கள் தலைவர்.
ஆட்சியாளர்களே கஞ்சாவுக்கு அடிமையானவனுங்க மாதிரி தான் இருக்காங்க ....இதுல ஆராய்ச்சி வேற
நல்ல ஆராய்சி. கூடிய விரைவில் பீர் விற்பனையை அதிகரிக்க மார்கட்டிங் டீம்யை துரித படுத்தவும். டிவி விளம்பரம், டிஜிட்டல் மார்கட்டிங், டாஸ்மாக்கில் மட்டுமில்லாமல் அனைத்து கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டில் அனுமதி கொடுக்கலாம்
சாராய விற்பனை அதிகரிக்க ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவித்தால் உலக அளவில் முதலிடம் பெறலாம்
தமிழக அரசே... மானிய விலையில் பீர் விற்பனை செய்தால் விற்பனை அதிகரிக்கும். கவலை வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
அடடா. என்ன ஒரு மார்க்கெட் research இதுக்கு ஒரு குழு/ கமிட்டி அமைத்து அவர்களுக்கு அள்ளி கொடுத்து ஒரு தீர்மானம் செய்யலாமே
திராவிட மாடல் ஆட்சியில் திராவகம் தான் சாராயம் முக்கிய இடம்.