உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராகுல் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது துரதிர்ஷ்டம்: மத்திய அமைச்சர் கடும் தாக்கு

ராகுல் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது துரதிர்ஷ்டம்: மத்திய அமைச்சர் கடும் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ராகுல் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது துரதிர்ஷ்டம் என்று நான் நம்புகிறேன்' என மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தெரிவித்தார்.' தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த முயற்சி நடக்கிறது' என காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டினார். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: பார்லிமென்டில் ராகுல் பொய் பேசுகிறார். வெளியே, அவர் தவறான தகவல்களை பரப்புகிறார்.

அரசியலமைப்பு சட்டம்

அவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது நாட்டின் துரதிர்ஷ்டம் என்று நான் நம்புகிறேன். அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க முயற்சி நடந்து வருவதாக கூறி வந்த ராகுல், தற்போது அந்த முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளார். பார்லிமென்டில் விவாதத்தின் போது அனுராக் தாக்கூர் எழுப்பிய, கேள்விகளுக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Ramesh Sargam
ஆக 02, 2024 20:13

ராகுல் மற்றும் அவர் குடும்பத்தினர் இந்தியாவில் வசிப்பதே பெரிய துரதிர்ஷ்டம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 02, 2024 15:42

ஜாதி வேண்டாம் என்று சொல்லும் இண்டி கூட்டமே ஜாதி கணக்கு கேட்கிறது. காரணம் ஜாதி பிரிவினையை தூண்டி இந்துக்களை ஒன்றினையவிடாமல் தடுப்பதே. பிஜேபி ஜாதிகளை கடந்து இந்துக்களை ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறது. அவ்வளவுதான்.


Mr Krish Tamilnadu
ஆக 02, 2024 15:27

பழையவற்றை கிளறி, நேரு வை இழுக்குகீறிர்கள், எமர்ஜென்சி யை ஞாபக படுத்துகீறிர்கள் பிற தலைவர்களை மட்டம் தட்டும் முயற்சியை நீங்கள் முதலில் நிறுத்துங்கள். ஆரோக்கியமான விவதாங்களுக்கு தகுந்த பதில் அளியுங்கள். ஆட்சி நன்றாகும். சரியான கேள்விகள் மட்டுமே சபையில் எழும்.


Raj Kamal
ஆக 02, 2024 14:57

நீங்க ஆட்சி செய்வதும் துரதிஷ்ட்டம் தான் .


S S
ஆக 02, 2024 14:24

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமென்று எதிர்கட்சிதலைவர் கேட்டார். அதற்குஅவரை சாதிபெயர் தெரியாதவர் என்று ஏகடியம் பேசுகின்றனர். மகாபாரதத்தில் கர்ணணின் சாதியை கேட்டு இழிவுபடுத்தினார்கள். அதுதான் நினைவுக்கு வருகிறது


ஆரூர் ரங்
ஆக 02, 2024 15:31

1967 முதல் இன்றுவரை ஏன் திராவிட மாடல் அரசு கணக்கீட்டை நடத்தவில்லை? பத்தாண்டுகள் மத்திய கூட்டணியிலிருந்துகொண்ட போதும் ஏன் நடத்தவில்லை?. மாநில மக்கள் தொகையில் புள்ளி ஒரு விழுக்காடுக்கும் குறைவாகவே உள்ள சமூகத்தைச்சேர்ந்த குடும்பம் பரம்பரையாக ஆள்வது சமூகநீதியா?


ஆரூர் ரங்
ஆக 02, 2024 15:52

ராகுலின் பாட்டி இந்திரா காந்தி போன்ற பிராமணர் நாட்டை ஆள விடலாமா எனக்கூறி ஈவேரா சாதி துவேஷ விஷத்தை உமிழ்ந்தாரே.


Anand
ஆக 02, 2024 16:23

உண்மையான தரவுகளை கேட்டால் மட்டும் வலிக்குதா? இதற்கு மட்டும் மஹாபாரத ஒப்பீடு வேண்டுமா? யார் அவர்? கண்டிப்பாக அவரோட உண்மையான முகத்திரை கிழிக்கப்படவேண்டும்.


Indian
ஆக 02, 2024 13:20

நீங்க ஆட்சி செய்வதும் துரதிஷ்ட்டம் தான் .


Pandi Muni
ஆக 02, 2024 16:57

அந்நிய கூலிகளுக்கு இந்த நாட்டில் சலுகைகளுடன் வைத்து காப்பாற்றுவது பெரும் துரதிஷ்டமே


பிரேம்ஜி
ஆக 02, 2024 13:20

வருத்தப்படாதீர்கள். அடுத்த தேர்தல் முடிந்ததும் நீங்கள்தான் எதிர்க் கட்சித் தலைவர்.


Sivagiri
ஆக 02, 2024 13:07

கிராம அளவிலே, பண்ணையார் புள்ளைங்க, வெட்டியா ஊரை சுத்திக்கிட்டு அடாவடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கும் மைனர் குஞ்சுகள் போல, தேச அளவிலே அடாவடிதனம் பண்ணிக்கிட்டு இருக்கும் மைனர் குஞ்சு - அரைவேக்காடு - முனை இல்லாத கத்தி - ஊசிபபோன போண்டா - ஈர வெங்காயம் - அம்னீசியா நோயாளி - இப்டி எப்படி வேணாலும், சொல்லிக்கலாம் , அனைத்து தகுதிகளும் இருக்கு -


RAMAKRISHNAN NATESAN
ஆக 02, 2024 12:51

மாத்தி சொல்றாரே... பாரத் ஜோடோ யாத்ரா நடைப்பயணம் போயி ஆட்சிக்கே வந்துடலாம் ன்னு நினைச்சவர் இப்பத்தான் எதிர்க்கட்சித் தலைவரா ஆகியிருக்கார்... அதுவும் கதாகத் பொய் சொல்லி .....


Anand
ஆக 02, 2024 12:42

இந்நாட்டில் இருப்பதே துரதிர்ஷ்டம், அதைவிட தேர்தலில் நிற்கவைத்து தேர்ந்தெடுத்தது மகா கேவலம், போதாக்குறைக்கு எதிரி கட்சி தலைவராக இருப்பது இந்நாட்டிற்கு....


Indian
ஆக 02, 2024 13:37

ப ஜா ப ஆட்சியே துரதிஷ்டம் தான் ,, என்ன செய்ய ??


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை