வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் நாற்பதுக்கு நாற்பது வாங்கியவர்கள் மகிழ்ச்சியில் மறந்திருப்பார்கள். பாராளுமன்றத்தில் வாழ்க கோஷம் போட்டதிலும் தமிழ் மன்னர்கள் பலதார உறவு கொண்டவர்கள் என எடுத்துரைத்து தமிழ் மன்னர்களை கேவலப்படுத்தியல் மறந்து போயிருப்பார்கள். இதோ கூடிய சீக்கிரம் கொடுத்து விடுவார்கள். இதற்கு தமிழக அரசு தரப்பில் கூறப்போகும் காரணம் என்னவென்றால் ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன் தமிழகத்திற்கான தொகையை விடுவிக்காததே காரணம்.
நாற்பதுக்கு நாற்பது வாங்கியவர்கள் கொடுக்கலாம். வாக்குகளையே வாங்கத் தெரிந்தவர்கள்.
மேலும் செய்திகள்
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
5 hour(s) ago
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
7 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
7 hour(s) ago