வாசகர்கள் கருத்துகள் ( 14 )
செம தில்லுதான் தல...
எல்லாம் வல்ல இறைவன் செயல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் என்ற எண்ணம் வேண்டும்
போன ஜென்மத்தில் இவன் செஞ்ச பாவம்
பேச்சு சுதந்திரம் நல்லதுதான், ஆனால் நீ முன் ஜென்மத்தில் பாவம் செய்த மகா பாவி, அதனாலதான் இப்போ ஊனமா இருக்க அப்படினு சொன்ன கோவம் வராதா ?
வராது
மஹாவிஷ்ணு நாங்கள் உங்கள் கருத்து சுதந்திரத்துக்கு என்றும் ஆதரவாய் இருப்போம்.
பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் பற்றி பேசியவர்கள் எங்கே ?.
பேச்சுக்கு இந்தளவு கடினமான நடவடிக்கையா. கம்யூனிச நாடுகளில் மட்டுமே நடக்கும்.
உன்னை போன்ற பொறம்போக்கு திராவிட கட்சிக்கு ஓட்டு போட்டதால் வந்தது
காவல்துறை அரசியல்வாதிகளுக்கு துணை போய் பேரை கெடுத்துக்கொள்கிறது. இது உயர் அதிகாரிகளுக்கு புரிகிறதா. சமீபத்திய காவல்துறை நடவடிக்கை அப்பட்டமாக மக்களுக்கு புரிகிறது
நீ போன ஜெனமம் செய்த பாவம் ...karma.. ??
கர்மா ஏன்பது இயற்கையாக ஏற்படுவது .மனிதனால் பழி வாங்குவது அல்ல
இருக்கலாம். இதனால் அவருக்கு பெரிய பாதிப்பு இருக்காது. அவரை பழிக்கும் விதத்தில் போட்ட உங்களுக்கு கர்மா விரைவில் பதில் சொல்லும்