மேலும் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி மாற்றம்
1 hour(s) ago
வங்கி ஊழியர்கள் போராட்டம்: சேவைகள் பாதிப்பால் மக்கள் அவதி
3 hour(s) ago | 3
தடையில்லா சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைது
4 hour(s) ago | 4
ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 10,000 ஏக்கரில் புதிதாக, 7 லட்சம் தென்னங்கன்றுகள் நடவு செய்யவும், பழைய தென்னந்தோப்புகளை புதுப்பிக்கவும், தமிழக அரசு, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தில், தென்னை பயிரிட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராக பயிரிடப்பட உள்ளது.
1 hour(s) ago
3 hour(s) ago | 3
4 hour(s) ago | 4