உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தி சில வரிகளில்

செய்தி சில வரிகளில்

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 10,000 ஏக்கரில் புதிதாக, 7 லட்சம் தென்னங்கன்றுகள் நடவு செய்யவும், பழைய தென்னந்தோப்புகளை புதுப்பிக்கவும், தமிழக அரசு, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தில், தென்னை பயிரிட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராக பயிரிடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ