வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நல்ல முயற்சி.....மாநாடு நல்ல முறையில் நடக்க முருகனை வேண்டுவோம்......... முருகனுக்கு அரோகரா.......
முருக பக்தியை மனதில் வையுங்கள். மாநாடு நடத்தி இந்துத்வ துவேஷத்தை வளர்க்க வேண்டாம். விட்டெறியப்படும் சில்லறைக்கு கூவும் கூட்டம் மாநாடு நடத்துதாம்.
.ஹிந்து மக்கள் ஒன்று கூடினால் உங்களுக்கு பிடிக்காதே...அதெப்படிம்மா...ஒரு துண்டு அப்பத்துக்கு மாறிட்டு, ஒட்டுமொத்த தேசத்தையே எதிரியா நினைக்கிறீங்க...வேற நாடுகள்ல இதுபோல் பேச முடியுமா...???
திராவிடத்துக்கு வந்த சோதனை..
களேபரம் பண்றதுக்கு ஒரு மாநாடு அப்படின்னு சொல்லுங்க... ஒரு ஊரு ஒரு மாநிலம் எல்லா மதத்தினரோட அனுசரணையா அன்பா சந்தோசமா இருந்தா உங்களுக்கு பிடிக்காதே... எப்போ தான் யா திருந்துவீங்க...
அதென்னப்பா அப்படியே பொங்குறீங்க ஒரு ஊரு தான்.. ஒரு மாநில மக்கள் தான். ஆனா அந்த கோவிலையே எங்களோட இடம் ஊரெய் எங்களோடது என்கிறான் எங்கிருந்தோ எவனோ ஒருத்தன் சொன்னான் என்று ஊரையே பகைத்து அன்னியனுடன் சேர்ந்து ஊரையும் ஊர்மக்களையும் எதிர்க்கும்போது எங்கே போனாய்? இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் வேண்டுமென்றானாம்