வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த முறை நடத்த இந்த நாசகார தேர்வு உண்மையில் பலரையும் கொதிப்பு அடைய செய்து உள்ளது எப்படி 600 பெயர்கள் 100 /100 வாங்கி உள்ளார்கள் அதுவும் வரிசையான தெரு எண்கள் கொண்டவர்கள் வெற்றி பெற்றது எப்படி பதில் வரத்து இந்த தேர்வெ தண்ணீர் டியூஷன் சென்றதும் தனியார் மருத்துவ கல்லூரிகளும் மக்களிடம் கொள்ளை அடிக்கவே பெரிதும் பயன்படுகின்றன இதைத்தான் கொள்ளையர்கள் விரும்புகிறார்கள் போல அது சரி டாப் டு பாட்டம் ஊழல் ஊழலால் அரசு வலுக்கிறது மாணவர்கள் சாகின்றார்கள் என்ன ஒரு கொடுமை
நீட் கேள்வித்தாள் வெளியாகியதாக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. நீட் 2024 scam நடந்ததாக, ஒரே மையத்தில் 10 பேர் வரிசையாக AIR முதலிடம். 67 பேர் முதலிடம் இந்த முறை. மொத்த மதிப்பெண் 718, 719 எப்படி சாத்தியம். வட மாநில மாணவர்களுக்கு கிரேஸ் மதிப்பெண், ஆனால் நமது மாணவர்களுக்கு கிடையாதா. எப்படி எப்படி எல்லாம் நமது மாணவர்களை வஞ்சிக்கிறார்கள். ஆளுங்கட்சி தூங்குகிறதா. இவ்வளவு முறைகேடுகள் இருந்தும், இன்னும் மறுதேர்வு நடத்தாதது ஏன். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும்.
அது எல்லாம் படிச்சவங்க பாத்துப்பாங்க வதசன்.... no டென்ஷன்
கவுன்சலிங் அடுத்த கல்வியாண்டு முடியும் வரை தொடரலாம். அதற்குள் நூறு வழக்குகளை போடுவர்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago