வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தலைமுறை தலைமுறைகளாக தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவரின் குடும்பம் தனிவீட்டில் வசிப்பவர்களுக்கு கடந்த 15 வருடங்களாக ரேஷன் கார்டு தேவை ஏற்படவில்லை. ரேஷன் கார்டு தேவையின் அடிப்படையில் அனைத்து உண்மை பத்திரங்களுடன் ஒன்னரை வருடத்திற்கு முன்பு விண்ணப்பித்த ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்க படுகிறது. ரேஷன் கார்டு வழங்கும் அலுவலகத்தை அணுகி விபரம் கேட்டால் அந்த அலுவலர் மற்றொரு நபராது மொபைல் என்னை அளித்து அவரை தொடர்பு கொள்ள சொல்கிறார். மாலிக் என்பவரை தொடர்புகொண்டால் தொடர்பு கொண்டால் ருபாய் 5000 நீங்கள் எனக்கு கொடுத்தால் நான் ஒரே நாளில் ரேஷன் கார்டு approval வாங்கி தருகிறேன் எனக்கூறுகிறார். இந்த குறிப்பிட்ட நபர் யார் என்று விசாரித்தால் பங்களாதேஷ் ல் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் குடியேறி ஆதார் கார்டு, வோட்டர் id, ரேஷன் கார்டு என முறைகேடாக வாங்கி இங்கு செட்டில் ஆகி உள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பூர்வீகமாக கொண்ட இந்திய குடிமகன் குடும்பத்திற்கு பங்களாதேஷ் லிருந்து சட்டவிரோதமாக குடியேறிய நபர் இந்திய குடிமகனுக்கு ரேஷன் கார்டு வழங்குவதா இல்லையா என முடிவு செய்கிறார். விடியா திமுக அரசின் கேவலமான நிர்வாகத்தில் இந்திய குடிமகனின் இன்றய நிலைமை இதுதான். இந்த பிரச்சினையை ஆதாரத்துடன் வெளியிடவும் தயார்.
ரேஷன் கார்ட் விஷயத்தில் தமிழக அரசு தினமும் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறது.. தனியாக வசிக்கும் நபர்களுக்கு ரேஷன் அட்டை கொடுப்பதில்லை .. அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி.. அப்படியே கொடுத்தாலும் பொருட்கள் இல்லா அட்டைகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கொடுக்கப்படுகிறது.. ஏன் ஒற்றையாக வாழ்பவர்கள் பசியில் செத்தால் பரவாயில்லையா ? முட்டாள்தனத்தை உச்சம் இந்த அரசாணை
My card is approved on may 2023. Still printing machine repair they are saying
லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகள் கள ஆய்வு ஏதும் செய்யாமல் வழங்குவதுதான் தகுதியானவர்களுக்கு வழங்குவதா.
இல்ல அன்சரே எனக்கு இல்ல முயன்று பாத்து விட்டுட்டேன் நாசமா போகட்டுமனு
I applied one year ago...worst gov
மேலும் செய்திகள்
புதிய ரேஷன் கார்டு! இனி, காத்திருக்க வேண்டாம்
23-Aug-2024