வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இதற்க்கு காரணம் MGR மற்றும் ஜெயலலிதாவிற்கு மட்டுமே தலைமைக்கான தகுதியும் களையும் இருந்தது ..அந்த ஆளுமை முகத்திலும் இருந்தது .. கருணாநிதி அதை செயற்கையாக காட்ட MGR உடன் போட்டியிட தானும் கருப்பு கண்ணாடி அணிந்தார் . ஸ்டாலினும் விக் அணிகிறார் ..பாவம் எடபடிக்கு ஆளுமையும் இல்லை முகத்தில் ஒரு களையும் இல்லை ..அதுவம் sdpi அழுத்தத்தில் அவருக்கென இருந்த ஒரே அடையளமான விபூதி குங்குமத்தை அழித்து விதவை போல இருக்கும் எடப்பாடிக்கு இப்படி தனது படத்தை மட்டும் பெரிதாக போட்டால்மட்டுமே மக்கள் அந்த போஸ்ட்டரை பார்ப்பார்கள் என்று தெரிந்துவிட்டது ..
2021 இல் திமுக ஆட்சியமைக்காமல் அதிமுக ஆட்சியமைத்திருந்தால் இந்தச்செய்தியில் அதிமுகவுக்குப் பதிலாக திமுகவின் பெயர் இடம்பெற்றிருக்கும் ..... ஒரு புறம் ஸ்டாலின் படம் பெரிதாகவும், அவருக்குப் பின்பக்கம் அல்லது மறுபுறம் கருணாநிதி, அண்ணா, ஈவேரா படங்கள் அருகருகே முக அளவு ஒரே சைசில் இடம்பெறவேண்டும் என்கிற விதி வந்திருக்கும் ......
இது ரொம்ப முக்கியம்,
ரொம்ப முக்கியம்... இது ஒன்று தான் குறைச்சல் இவர்களுக்கு... தலையில அடிச்சுகிறணும் போல இருக்கு... 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தில் அனைத்து மீடியாக்களும் பேசப்போகும் டாபிக் என்ன தெரியுமா? MGR உருவாக்கி ஜெயலலிதா கட்டிக்காத்த ஒரு மாபெரும் இயக்கத்தின் வீழ்ச்சியைப் பற்றியது தான். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 2026 தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளில் என் வாக்கு பலித்திருக்கும். இனி இந்தக் கட்சி சிதறித் தான் போகுமேயன்றி மக்களின் நம்பிக்கைக்கு உரித்தான ஒரு தலைவர் கூட அந்த கட்சியிலிருந்து இனி உருவாகப் போவதேயில்லை...
எடப்பாடி இப்போதும் தன்னையே முன்னிறுத்துகிறார். ஜெயலலிதாவின் புகழை மறைத்து தன்னை வெளிப்படுத்தினார். ஆனால் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அவரை விடவில்லை. இப்போது வேறு வழியில் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். இவரால் கட்சியா ? கட்சியால் இவரா ? எம்ஜியாரால் கட்சி, ஜெயலலிதாவால் கட்சி. அப்படி பார்க்கையில் எடப்பாடியால் கட்சியா ? தொண்டர்களால் கட்சியா ? அந்த அளவுக்கு இவர் கட்சியை வளர்த்து விட்டாரா ? தன்னால் தான் கட்சி என்று எடப்பாடி நினைக்கிறார்.
நமது ராஜா ஹந்திரங்கள் அனைத்தும் வீணாக போய்விடடதே . கட்சி உனக்கு ஆட்சி எனக்கு என ஸ்டாலினிடம் ஒப்பந்தம் போட்ட்து எடப்பாடி பழனிசாமி . திமுகவின் பி டீம் இவனாகத்தான் இருப்பார்
தேர்தலில் வென்ற அண்ணா, எம் ஜி ஆர் இவர்களை விட எல்லா தேர்தல்களிலும் கட்சியை தோற்க வைத்த எடப்பாடி பெரியவர் தான்
அதிமுக வின் முடிவுரை ஆரம்பிக்கப்பட்டு விட்டது, ஒபி எஸ் மற்றும் இபிஎஸ் ஆகியவர்களலால்.
கேடுகெட்ட திருட்டு திராவிட கும்பல்... மக்களுக்கு தரமாக எப்படி செய்ய வேண்டும் என்பதை யோசிக்க மாட்டார்கள்... தங்கள் குடும்ப ம் உறுப்பினர்களுக்காக எப்படி கொள்ளை அடிக்க வேண்டும் எவ்வாறு சொத்து சேர்க்க வேண்டும் என்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்ட திராவிட திருட்டு கும்பல்
வெட்டி/உதாவாக்கரைகளுக்கு சட்டதிட்மாம்
கம்முனிசத்தின் எச்சம் போன்ற கோட்பாடுகளை உடையது திராவிடம். அதை தைரியமாக சொல்ல மாட்டார்கள் - ஏனென்றால் ஓட்டு வாங்க முடியாது. தானாக உதிக்கும் / அல்லது திணிக்கப்படும் சர்வாதிகாரி இல்லை என்றால் தலைமைக்கு பஞ்சமாகிவிடும். இவர்கள் சிறப்பான நிர்வாகிகள் என்று நம்புவதைப்போன்ற கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.