வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கொஞ்சம் புரிஞ்சு பேசுங்க சாரே .... 12 ம் வகுப்பு வரை படிக்கணுமாம் அப்பொறம் நீ படிச்சது எல்லாம் வேஸ்ட் என்று சொல்லி நீட் எழுதினால் தான் MBBS படிக்கலாம்னு சொல்லுவாங்க. MBBS படித்தவுடன் நீ படிச்சது எல்லாம் வேஸ்ட் என்று சொல்லி NEXT எழுதணும். அப்புறம் PG சேரலாம் என்று நினைத்தால் உடனே நீ படிச்சது எல்லாம் வேஸ்ட் என்று சொல்லி PG NEET எழுதணும். அணைத்து பரிட்சைக்கும் கோச்சிங் சென்டர் சேர்ந்து லட்சம் லட்சமாக பணம் கொடுத்தால் தான் இந்த பரீட்சை எழுத முடியும். இந்த கோச்சிங் சென்டர் ஆட்கள் ஒரு மாணவன் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே மாணவனின் பெற்றோரை நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள். மொத்தத்தில் மாணவனுக்கு double tension, பெற்றோருக்கு பண விரயம். நான் அனுபவசாலி
அறியாமல் எழுத வேண்டாம். இந்த NEXT தேர்வு வந்த பிறகு PG NEET கிடையாது. NEXT மார்க் அடிப்படையிலேயே மேற்படிப்பு இடங்கள் கிடைக்கும். சில மாநிலங்களில் MBBS தேர்வுகளில் மார்க்கை வாரி வழங்குவதால் NEXT போன்ற தராதர தேர்வு அவசியமே.
அடுத்த NEXT முதல் கையெழுத்து வாக்குறுதி தயார். ஏமாற டமில் ஆளிருக்கும்வரை ஏமாற்றிக் கொண்டுதானிருப்பர்.
விடியல் சாரே எதுனா பண்ணி தேர்வே இல்லாம எல்லாரையும் டாக்டர் ஆகிட்டு னா ஓட்டு பிச்சிக்கும். வீட்டுக்கு ஒரு டாக்டர் என்பதே தீயமுகவின் குறிக்கோள்ன்னு அடிச்சி வுடு, அடிமைகள் நம்பும்