வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அத்தனை தீவிரவாதிகளும் தமிழ்நாட்டில் தான் அடைக்கலமகி இருப்பார்கள் போல் தெரிகிறது ...அந்தளவு நம்பிக்கை விடியல் ஆட்சியின் மீது ....அவர்கள் மீது இந்த அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருவதை தான் நடக்கும் சம்பவங்கள் காட்டுகிறது.
முட்டிய உடைச்சு மாவுக்கட்டு போட்டால் தான் தீவிரவாதிகள் பயங்கரவாத செயல்களின் கோட்டம் அடங்கும் ..
தமிழக உளவுத்துறை என்ன பண்ணி கொண்டுஇருக்கு. ஆகா இதுவும் ஒரு போதை கடத்தல் நிகழ்வை மொத்தமாக தூங்கி கொண்டு இருந்தது போலத்தானே? அட இவ்வளவுதானா தமிழக உலவுதுறை?
மக்களின் வரிப்பணத்தில் வயிற்றை வளர்த்து அந்த மக்களுக்கே துரோகம் இழைப்பது எப்படி என்று இவர்களிடம் தான் கற்க வேண்டும்
பாஜகஆட்சியில்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ...... அதனால்தான் குண்டுவெடிப்பு நிகழ்வுகளும் வெகுவாகக் குறைந்துள்ளன ....
சென்னை முழுவதும் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான நிலம் தான் எல்லாரும் வெளியிருங்கள்ன்னு சொல்ல போறாங்க, அவங்க தீவிரவாத வேலையா மௌனமா பாத்துகிட்டுதான் இருக்கானுங்க, நடுநிலை இந்துக்களை ஆரிய பார்ப்பனர்கள், கைபர், போலன் கனவாய்ன்னு சொல்லி பிரிச்சி வச்சிக்கிட்டு தான் இருக்கானுங்க, அவங்க பெரும்பான்மை ஆகுற வரைக்கும், கடைசி வரை ஹிந்துக்களை ஒண்ணு சேர விடமாட்டானுங்க. பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்துக்கள் நிலைமை தான் உங்களுக்கு
எல்லாம் சரி நடவடிக்கை எப்போது. பாஜகவினர் இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சும்மா டிவியில் உட்கார்ந்து பேசினால் போதாது
தற்போது பீகாரில் இருந்து முஸ்லிம்கள் வேலைக்காக ஆயிரக்கணக்கில் வந்துள்ளனர். அவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதால் அவர்களும் மூளை சலவைக்கு ஆளாகலாம். ஏற்கனவே எத்தனை ரோஹிங்கியாக்கள் உள்ளே இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவைப்படுகிறது.
தமிழகம் அமைதிப்பூங்கா என்று அதிகநாள் உருட்ட முடியாது போல தெரிகிறது.
மேலும் செய்திகள்
விஜய் மீது எந்த வன்மமும் எங்களுக்கு இல்லை: சமாளிக்கிறார் திருமா!
2 hour(s) ago | 8
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
3 hour(s) ago | 1
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
5 hour(s) ago | 3
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
6 hour(s) ago | 1
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
8 hour(s) ago | 2