வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் ஒரு பெந்தகோஸ்த் வழிபாடு செய்யமுடியாது. உருதுவில் தொழும் ஒரு பள்ளிவாசலில் அகமதிய இஸ்லாமியர் நுழைய முடியாது. ஏனென்றால் அது அவர்களின் மத வழக்கம். மதம் சார்ந்த / கோயில் சடங்குகள் சார்ந்த விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. மற்ற மதங்களின் வழிபாடுகளில் இவர்கள் மூக்கை நுழைப்பது இல்லை.
கோவிலை எந்த சாதியையும் சொந்தம் கொண்டாட முடியாது ஆனால் சில சாதிகள் தமிழகத்தையே சொந்தம் கொண்டாடுகிறதே? அரசு வேலை எங்களுக்கே என கொக்கரிக்கறதே? நீதிமான்களே கோவிலை கடந்து அரசு துறையையும் கொஞ்சம் கவனியுங்கள் இங்கு அனைவரும் சமம். அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கப் பெறவேண்டும் அதை செய்தால் தமிழகம் இன்னும் வீறு நடைபோடும். கோவிலுக்குள் சாதி மட்டும் வரக்கூடாது ஆனால் சாதி பார்த்துதான் பள்ளிகளில் சேரமுடியும், சாதிபார்த்துதான் வேலை கிடைக்கும், சாதிபார்த்துதான் ப்ரோமோஷன் கிடைக்கும் ஆனால் திருமணத்தின் பொது சாதிபார்க்கக்கூடாது, கோவிலுக்கு சாதிபார்க்கக்கூடாது என்பார்கள். தான் அனுபவிப்பது தனக்கு சாதகமான அணைத்து விஷங்களுக்கும் சாதிவேண்டும், அந்த சாதியால் பாகுபாடு காட்டும்போது மட்டும் சாதி இருக்கக்கூடாது என்பது என்ன நியாயம். அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் சாதியால் ஒருவன் அரசு வேலை மறுக்கப்படும் பொதுமட்டும் அவன் சாதிபார்க்கக்கூடாது என எதிர்பார்க்கக்கூடாது.
அப்படியே இந்த சர்ச் mosque இதுபோல திட்டவட்டமாக இந்த நீதி மன்றங்கள் சொல்ல முடியுமா?
Christian divisions are not based on e. The examples you sho are like saivam, vaishnavam etc. it is clear you fear about extension of this judgement to stop e domination to become priests. .
ஆபீசர், கோயிலுக்கு தரிசன கட்டணம் வசூலிப்பதில் கொள்ளை, மற்றும் பணக்காரர்கள் தரிசன சொந்தம் கொண்டாடுகிறார்ரகளே.. இதெல்லாம் நீதிபதிகள் ஏன் கண்டுகொள்வதில்லை?
இதெல்லாம் நீதிபதிகள் கண்டுக்கொண்டால் அவர்களும் பொதுவரிசையில் நிற்க நேரிடும், எனவே...
ஹிந்து அற நிலையத்துறையில் மதம் மாற்றிகள் அவர்கள் மதத்தை மறைத்து பணியில் உள்ளார்கள். இங்குள்ள ஜாதி சங்கங்கள் அரசியல் கட்சிகள் ஜாதி அடிப்படையில் நீதி மன்ற நியமனங்கள். நீதி மன்ற பதவி நாங்கள் போட்ட .... என்று கூடத்தான் சொன்னான் .. அதற்கு என்ன செய்யலாம்.
religion and cast should be totally destroyed
குறிப்பு இந்த சட்டம் இந்து கோவில்களில் மட்டும்தான் பொருந்தும்
ஆமாம், மற்ற மத விஷயங்களில் .....
திருக்கோயில்களில் நடைபெறும் எந்த நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தலையிடக்கூடாது. காரணம் அரசியல் கட்சிகளில் மதம் குடும்பம் முன்னுரிமை தலை கட்டுகிறது. இது ஏற்புடையது என்றால் அரசில் மத மேம்பாட்டுத்துறை அவசியம் இருக்காது. .இப்போது நம்பிக்கையுள்ள இடம் நீதிமன்றம்தான். இதன் கட்டுப்பாட்டில் எல்லா மத திருக்கோயில்கள் கொண்டுவரவேண்டும்.
சுத்த பயித்தியக்காரத்தனம்... இந்துமதத்தின் மீதான தாக்குதல்.. இதே பாணியில் எல்லா கிறிஸ்தவ சர்ச் கூட்டங்களும் பிந்தைய கோஸ்தே / பிராடஸ்டண்ட் / ரோமன் கத்தோலிக்க ஒன்று, யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று இவர்களால் சொல்ல முடியுமா?
முடியாது . ஏன் என்றால் மற்ற மதங்களில் ஜாதி அங்கீகரிக்க பட்டது விவேகானந்தர் மற்ற மதங்களை பற்றி பேசவில்லை. உலக மஹா .....அரசர்கள்