வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பாராட்டுக்கள் முதன் முறையாக உலக சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள செய்தி , மக்களை குழப்பாமல் எங்கு மழை பொழியும் என்று செய்தி வெளியிட்டத்த்ற்கு அதிகாரிகளுக்கு பாரத ரத்தின பட்டம் கொடுக்கவேண்டும் வந்தே மாதரம்
மேயருக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கவே நேரம் பத்தல. இதுல அவரு எங்க போட்டு விட்டு சென்னை மக்களை காப்பாத்துவாரு? உங்க ஊட்டுக்குள்ள மழத்தண்ணி வந்துச்சுன்னா மேயரு, கவுன்சிலரு அல்லாரையும் ஊட்டான்ட இஸ்துகினு போயி குளிப்பாட்டுங்கோ.
காகித ஓடம் கடலலை மீது போவது போல நாமனைவரும் தயாராக இருப்போம், என்ன சரியா டாஸ்மாக்கினாட்டு "குடி"மக்களே. அதுக்கப்புறம் திருட்டு திராவிட அறிவிலி மடியில் அரசிடமிருந்து ஒரு உளறலோஉளறல் இப்படி வரும் "வெள்ள நிவாரண நிதி ரூ 66,000 கோடி கேட்டோம் ஒன்றிய மத்திய அரசை ஆனால் அவர்கள் வெறும் ரூ 450கோடி தான் கொடுக்கின்றார்கள் இது அக்கிரமம் அநியாயம் டாஸ்மாக்கினாட்டுக்கு ஒன்றிய அரசு வஞ்சனை செய்கின்றது. அப்புறம் வடிகால் எல்லாம் நாங்கள் சரிசெய்து விட்டோம் 99%??? அப்புறம் எப்படி வெள்ளம் வடிகாலில் செல்லாமலே வீடுகளில் புகுந்து செல்கின்றது?? இல்லை வடிகால் நிரம்பி வழிவதால் இவ்வளவு வெள்ளம் ?? அப்போ வடிகால் சரியான டிசைன் இல்லையா ?? இல்லை இல்லை வடிகால் மிக நல்ல design ஆனால் வெள்ள நீர் அதிகம் ஆகவே இப்படி நடக்கின்றது?? உண்மை என்ன "எதிர்பார்த்த கமிஷன் 65% ரூ 66,000 கோடிக்கு என்றால் குறைந்தது ஊ 40,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் இந்த ஒன்றிய அரசு வெறும் ரூ450 கோடி கொடுக்கின்றது அதில் 80% எடுத்துக்கொண்டால் கூட வெறும் ரூ 350 கோடி தானே கிடைக்கும் நாங்கள் எதிர்பார்ப்பது ரூ 40,000 கோடி
மேலும் செய்திகள்
19 மாவட்டங்களில் நாளை கனமழை
27-Sep-2024