வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்தியாவில் நீதி என்பது குற்றவாளிகளை காப்பாற்றவே செயல்படுகிறது அதற்க்கு ஒரு விளக்கமும் கொடுப்பார்கள் ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல் போகலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று பல வழக்குகளில் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக தெளிவான சாட்சியங்கள் இருந்தாலும் குறிப்பாக இது போன்ற காசோலை வழக்குகளில், கீழமை நீதிமன்றங்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை வங்கிகள் , வக்கீல்கள் நீதிமன்றங்கள் என்று அனைவரும் சேர்ந்து வழக்கை பல ஆண்டுகள் இழுத்தடிக்கிறார்கள் இதனால் பாதிக்கப்படுவது ஏமாற்றப்பட்ட நபர்தான் எதற்கெடுத்தாலும் தெளிவாக அளவுக்கு அதிகமா சில நேரங்களில் பேசும் நீதி மான்கள் இதை ஏன் கண்டுகொள்வதில்லை ஒருவழக்கில் இரு தரப்பும் இரண்டு முறைக்கு மேல் வாய்தா போட அனுமதிக்கக்கூடாது காசோலை வழக்கை தனி சிறப்பு நீதிமன்றங்கள் வைத்து வாதாட வேண்டும்
Are such loans are accepted on non-returnable basis???
இந்தியாவில் சதவிகிதத்தில் யார் கடன் கொடுக்கிறார்கள் என்பதை கேட்டுச்சொல்லவும்
மேலும் செய்திகள்
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
2 hour(s) ago | 1
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
3 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
4 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
6 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
7 hour(s) ago