வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உங்களுடையை கருத்து மிகவும் சரி திராவிட கட்சிகள் கிளித்தது போதும்
நீங்கள் மூவரும் கூறுவது சாத்தியமா நீங்களே சிந்தியுங்கள் இதுவரை பன்னிர்செல்வம் செய்தது சரி என்றால் இப்போது இருக்கும் தலைமை போதுமானது என்னுடைய கேள்வி சசிகலா மற்றும் தினகரன் அவர்களை நீக்க சொன்னது யாரு இப்போ இணைக்க வேண்டிய அவசியம் என்ன தலைவர்கள் தான் பதவிக்கு ஆசை பட்டு இப்படி நடந்து கொள்கிறார்கள் 1.5 கோடி தொண்டன் இன்னும் நன்றியோட தான் இன்னும் கட்சியில் இருக்கிறோம் இதற்க்கு இந்த எலெக்ஷன் ஒரு சாட்சி
Eps இருக்கும் வரை aiadmk உருபடாது
அப்போ எடப்பாடி... கேஸ் எப்படி எடப்பாடி சும்மா எதாவது சொல்ல vendiyathu
திராவிட கட்சிகள் அழிந்து, தேசியக் கட்சிகள் நிலை பெற்றால் மட்டுமே தமிழகம் உருப்படும்... தேசிய கட்சிகள் காலூன்ற கூடாது என்று பேசும் இந்த கும்பலும் திமுகவின் பினாமி ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம்..
கொள்ளையடித்த பணம் இருக்கும் வரை கூட்டம் நடந்து கொண்டுதான் இருக்கும்
எடப்பாடியும், ஜெயக்குமாரும் அதிமுகவை குழி தோண்டி பொதைக்க முயற்சிக்கும் வெட்டியான்கள்.
சரியா சொன்னீங்க ?
எடப்பர் தீமகாவில் ஒரு முக்கியஸ்தர். ஆகவே உடைந்த பாகங்களை இணைக்க ஒத்துக்கொள்ள மாட்டார். ஒத்துக்கொண்டால் சொந்தங்களுக்கு குத்தகை விட்ட வழக்கை துரிதமாக விசாரித்து தீர்ப்பு கூட வாங்க தயங்க மாட்டார்கள். பலமான ஆதீம்க்காவை பலர் விரும்ப மாட்டார்கள்.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 14
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
11 hour(s) ago | 3