வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மீட்டர் இல்லாத ஆட்டோ சம்பந்தமாக கீழ்கண்ட அறிவிப்பை அரசே வெளியிடவேண்டும். 1.மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ வில் மட்டும்தான் பயணிகளை ஏற்றிச்செல்லவேண்டும். 2.அதில் அவற்றை கண்காணிக்கும்விதமாக ஜிபிஎஸ் கருவி இணைக்கப்பட்டிருக்கவேண்டும். 3.மீட்டர் இல்லாத ஆட்டோ தொலைந்தால் இதுசம்பந்தமாக எந்தவித குற்ற புகாரும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படாது 4.மீட்டர் இல்லாத ஆட்டோவில் பயணம் செய்தால் விபத்துக்கான இன்சூரன்ஸ் கிடையாது 5. மீட்டர் இல்லாத ஆட்டோவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது , பிள்ளைகள் தொலைந்தால் காவல்துறையால் புகார் பதிவு செய்யப்படாது 6.பாலியல் தொடர்பான குற்றங்களில் மீட்டர் இல்லாத ஆட்டோ சம்பந்தப்படுத்தப்பட்டால் அந்த புகாரும் காவல்துறையால் ஏற்றுக்கொள்ள படாது 7.மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோவின் நம்பர் , லைசென்ஸ் காலம், தற்போதைய ஓனர், அதன் தற்போதைய ஓட்டுநர் ஆகியவற்றை இணையதளம் மூலம் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வசதியை அரசே ஏற்படுத்தவேண்டும். அதில் சம்பந்தப்பட்ட ஆட்டோ சொந்தக்காரர்கள் மேற்கூறிய விபரங்களை அவர்களே அப்டேட் செய்யவேண்டும். மேற்கூறியவை குற்றங்களை பெருமளவில் குறைக்க உதவியாக இருக்கும்.
பாதிக்கு பாதி ஆட்டோக்கள் போலி நம்பர் , பெர்மிட் இல்லாத , ஆட்டோக்கள்தான் , எல்லாம் கட்சிக்காரங்கதான் - வட்டங்கள் , கவுன்சிலர்கள் , முதல் , மந்திரிகள் வரை , எல்லா நகரங்களிலும்தான் ஐம்பது - நூறுன்னு ஆட்டோக்கள் , வாடகைக்கு விட்ருக்காங்க , வித்தவுட் -தான் . . .
செலவுதான் .. ஒரு பிரயோஜனமும் இல்லை. தொண்ணுத்தெட்டு பர்சென்ட் ஆட்டோ ஓட்டுனர்கள் பொறுக்கிகள், கள்வர்கள்.
போலி அடையாள அட்டைகள் இப்போதே வந்து இருக்கும்.
யோக்கியன்களுக்கு அடையாள அட்டை கொடுக்க வேண்டும். மீட்டருடன் ஜி பி எஸ் கருவி ஒன்றை பொருத்த வேண்டும்.
மது கடைகளை மூடினாலேயே குற்றங்கள் குறையும்
அடையாள அட்டையால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
மேலும் செய்திகள்
பெண் என்பதால் மிரட்டுவதா? ஆட்டோ டிரைவர் கண்ணீர்
18-Feb-2025