வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Plastic ஐ government அதிகாரப்பூர்வமாக தடை செய்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இல்லையேல் இந்த மாதிரி news போட்டுகிட்டே இருக்க வேண்டியது தான்.
"நீர்வளத்துறை அதிருப்தி" - சிரிப்புதான் வருது... உங்கள சம்பளத்துக்கு வைத்திருப்பதே இதுமாதிரி நடக்காமல் இருக்கத்தான். யாருக்கு வேண்டும் உங்கள் அதிருப்தி? அடக்குங்கள். உண்மையாக இருந்தால், தொழில் துறை பிளாஸ்டிக் தயாரித்ததற்காகவும் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குப்பையை நீர் நிலையத்துக்கு கொண்டு வர வைத்ததற்காவும் ஒரு கேஸ் போடுங்கள் பார்க்கலாம். உண்மையாக புரட்சி செய்த மன நிறைவாவது வருமே?
இப்போது தான் தெரியுமே?? என்றைக்கு பிளாஸ்டிக் தயாரிப்பு வந்ததோ அன்றே நிர் மாசுபடுத்தும் நிலை வந்தது இதற்கு கூமூட்டை மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் படிப்பதும் ,சாப்பிட, குப்பை போட, எல்லாம் வல்ல இறைவன் செயல் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் என்று நினைத்து இருக்கவும்
நீர் நிலைகளை காயவத்திடுங்கள் கனிமவளமும் அள்ளலாம் தமிழகத்தை சுடுகாடாக்கிவிடலாம் என்ன.
இந்தத்தண்ணீரை சுத்த படுத்தாமல் அந்த ஏரியா மக்களுக்கு சப்ளை பண்ணுரப்பொத்தான் புத்தி வரும் குடிக்கட்டும் குடித்து உடல் உபாதை வந்தாலும் திருந்த மாட்டானுக அம்புட்டு ராய் உள்ளவனுக்கு தான் இந்த மக்கள்
அதிருப்தியை சமாளிக்கத்தான் இருக்கவே இருக்கிறது லஞ்சம. அதை கொடுத்துவிட்டால் அதிருப்தியாவது மண்ணாவது.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
5 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
10 hour(s) ago | 5