வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மத வெறியர்கள் வழிபாடு செய்தான் இயற்கையாக பெய்யும் மழையும் பொழியாது
மத துவேஷங்களை கைவிட்டு வாழுங்கள்
மழை பெய்தால் விளைச்சல் பெருகும் என்பதே இந்து முன்னணி அழைப்பு எல்லோரும் பிரார்த்திப்போம்
மழை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று எல்லா மதத்தவரும் அழைக்கின்றனர் ஆனால் மக்கள் பிரச்சினைகளுக்கு போதைப்பொருளை கட்டுப்படுத்த, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, பெண்களை பாதுகாக்க, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, இயற்கையை அழிப்பதை தடுக்க, லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க, மதத்தை காப்பாற்ற கூட பிரார்த்தனை செய்யாமல் போராடுகின்றனர்
அருமைஅன்னா buliding strong but basement week dialouge வருது வாயில மொதல்ல நீர்நிலைகள் தண்ணீர் இருப்பு அதிகரிக்க எல்லா நீர் தேக்கங்களையும் தூர்வார நடவடிக்கை எடுங்க, மழை சேமிப்பு அனைத்து கட்டடங்களிலும் செயல்படுத்துங்க மழைபெய்யா நிறைய மரங்களை நடுங்க, இதை செய்தால் மழை பெய்ய உடனே பகவான் கைகொடுப்பான்தவறான வேண்டுதலை பகவான் ஏற்க்க மாட்டான்
ஹிந்துக்களுக்கு மட்டும் மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்திப்போம்
பெய்ய வேண்டிய நேரத்தில் தானே பெய்யும்.
பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்யும்,
பிரார்த்தனைகள் செய்தாலும் செய்யாவிட்டாலும் கோடைமழை கண்டிப்பாக வரும் பிரார்த்தனைகளால் காரியம் நடக்கிறதோ இல்லையோ மக்களிடம் ஒரு நேசமும் பாசமும் ஒற்றுமையுணர்வும் வளரும் பிரார்த்தனை செய்வோம் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் ஒன்றிணைவோம்
நீர் வளம் சிறக்க அதிக மரங்களை நட வேண்டும் கடந்த நூறாண்டில் அழிக்கப்பட்ட காடுகளை திரும்ப உருவாக்கினால் மழையின் அளவு குறையாது மழைக்காக பிரார்த்திப்பதில் தவறில்லை
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago