வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இந்த திருட்டு திராவிட வியாதிகள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், மோடிஜி அவர்கள் ஹிந்துஸ்தானை, ஹிந்துக்களை காக்க வந்த தெய்வ பிறவிதான், இன்னும் சொல்லப்போனால் சத்ரபதி சிவாஜி அவர்களின் மறுபிறவி என்று கூட சொல்லலாம். 70 ஆண்டுகாலமாக நம்மை கொள்ளை அடிக்கவந்த அந்நிய மத அடிமைகளாகத்தான் நம்மை ஆண்ட தலைவர்கள் இருந்தார்கள். தற்போது கூட தமிழகத்தில் இளவரசர் அவரது மனைவிக்காக அந்நிய மதத்திற்கு மாறினேன் என்றார்.. கட்சி , மத ஜாதி பாகுபாடு இல்லாமல் செயல்படவேண்டிய சபாநாயகர், இந்த ஆட்சி அந்நிய மதத்தினர் போட்ட பிட்சை என்று சொன்னார். ஆக திருட்டு திராவிட கலகத்தினருக்கு மோடிஜி அவர்களை குறை உள்ள வக்கில்லை.
ஜூன் 4 பிறகு உங்களை போனற வயது மூத்த தலைவர்களை உள்ளவர்களை கட்சி பணி ??? ரிட்டைர்மென்ட் அனுப்ப போவதாக வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது.
என்னமோ இவங்க அப்படியே விதிகளை பின்பற்றுவது போல நடிக்க வேண்டியது. அரசியல் என்பது சாக்கடை என்று சொல்லத் தொடங்கியதே இவர்களின் காலத்தில் தான். அவ்வளவு நாற்றம். அப்பனும், பிள்ளையும் பதவியில் ஒட்டிக் கொண்டுள்ளனர். அடுத்தவர்களுக்கு வழி விடலாமே. அதற்கு மனமில்லை.
ஏளனம் செய்கிறீர்கள்
மணல் கொள்ளையனுக்கு தீகார் நிச்சயம்.
அதேபோன்ற காது எல்லோருக்கும் இருக்கிறது , அதைவிட மிகப்பெரிய மூலதனம் வாய் இருக்கிறது, அதை அரசியல் கட்சிகள் , போராளிகள் மட்டுமே பயன்படுத்தமுடியும் மற்றவர்கள் அயன்படுத்தினால் அதிகாலை நேரம் 2 மணிக்கு இன்னோவா காரில் வந்து வீட்டின் இரும்பு கேட்டை உடைத்திவிட்டு மிக மிக சாதாரணமாக செல்வார்கள் , இது எனக்கு நேற்றுமுன்தினம் நடந்தது . புகார் கொடுத்திருக்கிறேன் இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை,
தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
சரிதான் அய்யா. அவர் தங்களை போல் இரு முதுகலை பட்டம் பெற்ற மூதறிஞர் கிடையாது.சாதாரண சராசரி மனிதன்.
இன்னும் 3 நாள் தான். அப்பறம் இதே வாயீ என்ன சொல்லுது பார்ப்போம்
சாதாரண பிறவிகளுக்கே தேர்தல் மற்றும் விதிமுறைகள் பொது வாழ்வில் நேர்மை நாணயம் தெரியவில்லையே.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
43 minutes ago
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago