வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எதாவது ஒரு மக்கள் திட்டத்திற்கு நிதி பாக்கி இல்லாம இருக்கா? கார் பந்தயம் நடத்தவும், அப்பனுக்கு சிலை வைக்கவும் தான் பைசா பாக்கி இல்லாமல் கொடுங்கிறானுக
நிலுவையில் உள்ள மானிய தொகையை விரைந்து வழங்க வேண்டுமாம் ....சட்டியில் நிதி இருந்தால்தானே அகப்பையில் வரும் ??....ஆசியாவே தமிழகத்தை திரும்பி பார்க்கும் விளையாட்டு போட்டி நடத்தி 250 கொடிகள் செலவு .... ....அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் வெளி நாடு முதலீடுகள் தொடர்பாக பேசுவாராம் ....இந்த நேரத்தில் ரேஷன் மானியம் ரூ.750 கோடி அரசு பாக்கி என்று புலம்பிகிட்டு ....
ஒரு கடைக்கு ஆண்டுக்கு ரூ 13.6 லட்சம் மானியம் என்றால் மிக அதிகம். கொள்ளை லாபம் பார்ப்பார்கள் போல.
கணக்கு தப்பு