வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காலத்திற்கு ஒவ்வாத நில உச்சவரம்பு சட்டம், விவசாய நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றம் செய்ய சட்டம் லஞ்சம் வாங்கவே பயன்படும்
காலத்துக்குக் ஒவ்வாத தனது குறிக்கோளை அடைய முடியாத 1.நில உச்சவரம்பு சட்டம் 2. விவசாய நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு நீக்க வேண்டும்
19எழுபது வாக்கில் மதுரையில் நடந்த திமுக மாநாட்டில் தனிநபர் மொத்தம் ஐந்து லட்சத்துக்கு கீழே மட்டுமே சொத்து வைத்திருக்க முடியும் என்ற உச்சவரம்பு விதிக்கக்கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. இப்போ அது கவுன்சிலரின் மாத கிம்பளம். சதுர கம்பெனி பற்றி அறிந்தவர்கள் உச்சவரம்பு என்றாலே சிரிக்கிறார்கள்.
அது சரி, நில உச்சவரம்பு இருக்கட்டும், கோயிலுக்கு சொந்தமானது என்று எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் 1911க்கு முன் அரசர்கள் காலத்தில் செப்பு தகடுகள் இல்லாத நிலையில் அந்த நிலங்கள் முன்று அல்லது நான்கு கைகள் மாறிய நிலையில், பட்டா கொடுத்து, அதற்கு வரி வசூலிக்கும் இந்த அரசு மறப்போம் மன்னிப்போம் என்று மக்களுக்கு இடையுறு இருப்பது கலைய வேண்டும்.உடனடியாக மக்களின் அரசு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். யார் தவறு செய்தார்கள் என்று ஆராயாமல் புதிய உத்தரவு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். போனது போகட்டும் 2024 ல் இந்து அறநிலையத்துறையும், வருவாய் துறையும் இணைந்து செயல்பட வேண்டும் நன்றி வணக்கம்
அதிக நிலம் பல தனியாரிடம் பயனற்று இருந்தது உண்டு. 1961 நில உச்சவரம்பு ஓட்டை சட்டம் கொண்டுவந்து தேசிய காங்கிரஸ் மற்றும் திமுக. உபரி நிலம் அரசு நிலம் என்றது. அரசு துறைக்கு நிதி ஒதுக்கி, நிலம் ஒப்படைகவில்லை. மக்களிடம் ஒப்படைத்தால் அது மறு விற்பனை அரசிடம் மட்டும் தான் மேற்கொள்ள வேண்டும். அரசின் அபிவிருத்தி செலவுகளை ஒவ்வொரு ஆண்டும் நில விற்பனை விலையில் சேர்க்க வேண்டும். அபிவிருத்தி தான் நில விலை உயர்வுக்கு காரணம். பட்டா பத்திர பதிவு வரலாற்று விவரம் 1947 முதல் ஒவ்வொரு மாறுதலில் பதிய வேண்டும். நில அபகரிப்பு தெரிய வரும். உச்ச வரம்பு நிலத்தை விடுவிக்க, கட்டுமான நிறுவனம் வீட்டு விலை அரசு நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும்.
Around 5000 flats constructed and sold to public by builders is under litigation in supreme court These construction had the approval for bank loan,layout approval and plan approval. Revenue dept,panchayat ,electricity board,metro water collected service ges Govt of TN is not regularising the land reclassification Families which invested huge money living in the flats are undergoing horrible days
பஞ்சமி நிலங்களையும் கூட அதன் உரிமைதாரர்களிடம் ஒப்படைப்பதுதான் சமூகநீதி.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
11 hour(s) ago