வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அரசியல் வாதிகளுக்கு பென்சன் எதற்கு ஐந்து வருடத்தில் ஆயுளுக்கு தேவையானதை சேர்த்துக்கறிங்க
குறிப்பு : தி மு க வில் மட்டும் உறுப்பினராக இருக்கலாம்
அம்மா தாமரை, ஐயா ராமா கிருஷ்ணன், உங்களுக்கு என்னங்க இத்தனை கோபம் கோவேர்ந்மேன்ட் ஸ்டஆஸ் மேல, இந்த கோபத்தை கொஞ்சம் அரசியல் வாதிக்கிட்ட காமிக சார், 5வர்ஷம் நாட்டையே சூறையாட்டுட்டு அப்பறம் மாதம் மாதம் பென்ஷன் வேற அவங்களுக்கு, என்னையா நியாயம் , 60 வருஷம் கோவேர்ந்மேன்ட் க்காக ஒர்க் பண்ணவர்களுக்கு பென்ஷன் கெடயாது , கேட்ட கஜானா காளியா இருக்கு எல்லாம் உன் வீட்டுல வச்சுக்கிட்டு இருந்த கஜானா என்ன இருக்கும்
அம்மா தாமரை, 60 வருஷம் ஒர்க் பண்ணவர்களுக்கு பென்ஷன இல்லியேன்னு சொல்லுது இந்த கோவெர்மென்ட் 05 வருஷம் ஒர்க், மாவட்ட சையலாளர் மட்டும் பென்ஷன் இது என்ன கரெக்ட், ஆல்ரெடி அவங்க கொள்ளையடிச்சது பத்தாதுன்னு பென்ஷன் வேற மாதம் மாதம் , இது என்ன நியாயம் உங்களுக்கு
ஹாப்பி ஸ்ட்ரீட் நடக்கும் போது அதில் கலந்து கொண்டு ஆடலாம். அதற்குத் தடையில்லை.
அரசு ஊழியர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். இது போன்ற அரசு ஊழியர்களை கட்டுப்படுத்தும் ஆணைகளை பிறப்பிக்க கூடாது.
அரசு ஊழியர்கள் ஆசிரியரின் பணத்தை புடுங்கி மற்றவர்களுக்கு உரிமை தொகை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் மாத மாதம் கொடுப்பது எங்கள் பணத்தை எடுத்துக் கொடுப்பது வேதனை அளிக்கிறது எங்களுக்கு உரிய பணத்தை எங்களுக்கு தாருங்கள் அதை எடுத்துக் கொடுப்பது வெட்கக்கேடான செயல்
இதற்கு பெயர் சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி
அரசு பணியாளர்கள் தி மு க வெற்றி பெற மீண்டும் பாடுபட வேண்டும் அரசு பணியாளர்கள் கோரிக்கை அனைத்தும் 2030 நிறைவேற்ற படும் பணியாளர்கள் சந்தோசம்
நான் வேலைநிறுத்தம் மேற்கொண்டால் தானாக வேலையிழப்புக்கு ஆளாவேன் என்பதை புரிந்து கொண்டு எந்தவித நிபந்தனையும் இன்றி இப்பணியை ஏற்கிறேன் .... எல்லோரிடமும் இதையும் ஒரு ஷரத்தாக எழுதி வாங்கிக் கொண்டுதான் வேளையில் சேர்க்கணும் .....