வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒன்று கேட்டால் இரண்டு தருவார்கள், அப்போ இரண்டு கேட்டால் ஒரு கட்டு பிடிச்சுக் கோ இது தான் இன்றைய புகையிலை யின் நிலை... தடையை எடுத்து விட்டால் குட்காவை வாங்க ஒருவனும் வரமாட்டான்.
புடிபட்ட ரெண்டுகளை தூக்கில் போட்டால் மத்ததுங்க பயப்படும். சிங்கப்பூரில் இப்பிடித்தான் செய்யறாங்க.
பின்ன என்ன பங்கு கொடுக்காமல் அவன் மட்டும் ஆட்டைய போட நெனைச்சா?
குட்கா வித்தவனுக்கு இந்த அளவுக்கு கடும் தண்டனை இருக்கு. ஆனால், கள்ளச் சாராயம் வித்தவனுக்கும், பற்பல பெயர்களில் வெளிவரும் அதிக போதை ஏற்படுத்தும் போதை வஸ்துகளை விற்பனை செய்பவர்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது? சாராயம் விற்பவனும் போதை மருந்து விற்பவனும் திமுக பிரமுகர் என்பதால் தண்டனையில் இருந்து விலக்கு ??
பொய் பித்தலாட்டத்தின் மொத்த உருவங்கள். சொல்வதில் ஒன்றும் கூட உண்மை இல்லை.
இதை சப்ளை செய்யும் அரசியல்வாதிகள் மீது?
பான் பராக், குட்கா, ஹான்ஸ் லாம் போதை பொருள் சாராயம், கஞ்சா லாம் ஊட்ட சத்து மருந்து
மூன்று ஆண்டுகள் ஆனபின்னரும் குட்காவை ஒழிக்க மனது வரவில்லை போல தெரிகிறது.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
55 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago