வாசகர்கள் கருத்துகள் ( 12 )
களவுக்கூட்டணிகள் வெளியிலிருந்து உதவும்போது, இவருக்கு என்ன கவலை, வெளியே இருந்தாலும், உள்ளே இருந்தாலும் ஒரே மாதிரிதான்.
தக்க சான்றுகளுடன் நிரூபித்து ஒரு முன்னோடியாக சிறையில் தள்ளுவதுடன் கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்காமல் இவ்வளவு காலம் தாழ்த்துவது வேடிக்கை, வினோதம், வேதனையுடன் கேலிக்கூத்தாகவும் இருக்கிறது. இதனால் உரங்கள் புரிபவர்கள் எந்தக்கவலையுமில்லாமல் இருக்கிறார்கள். குற்றங்களும் அதிகமாகின்றன. மற்ற நாடுகளில் உள்ளது போல, காலம் தாழ்த்துவதை தடுத்து உடன் மிக்க கடுமையான தண்டனைகள் வழங்குமாறு சட்டங்கள் திருத்தப்படவேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறைய வாய்ப்புகள் ஏற்படும்.
ஆனால்,, அவருடைய ,தம்பி இன்னும் தலை மறைவாகவே உள்ளார்,polisaal கண்டுபிடிக்க முடியவில்லை ????
வெளியில் வந்து செய்ய ஒன்றுமில்லை. அங்கேயே இருக்கட்டும். துணைக்கு ஆள் வேண்டுமானால் இன்னும் சிலரை அனுப்பலாம்.
ஆனாலும் விடியலு ரொம்ப ஸ்ட்ரிட்டு பா, என்னமா ஸ்ட்ரோங்கா கேஸ் போட்டு கீறாரு
கரூர் கேங் இதை மிகப்பெரிய விழாவாக எடுத்து அணிலாருக்கு மரியாதை செய்ய வேண்டும் ....ஐம்பது முறை ஜாமீன் நீட்டிப்பு வாங்கிய அஞ்சா நெஞ்சன் அணிலாரே நீவீர் வாழ்க பல்லாண்டு .....சந்து பொந்துல மறைஞ்சிருக்கிற ஊப்பி எல்லாம் வாங்க ...
ஐம்பது முறை பெயில் தள்ளுபடி வாங்கிய அண்ணன் அணில் வாழ்க... இது தொடர... கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற.. வாழ்த்துக்கள்
அவங்க 40 தான் எடுத்தாக, அங்குட்டு இருந்துட்டு 50 எடுத்து தூள் கிளப்புறீங்க
It is clear that every one in the drama is acting on the insteuctions of someone. 50 extensions justified?
சதம் அடிக்க வாஷ்துக்கள் பிரார்த்தனைகள்
மேலும் செய்திகள்
பீஹாரில் முதல்வர் வேட்பாளராக லாலு மகனை ஏற்க மறுப்பு
3 hour(s) ago
டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்
7 hour(s) ago
தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
9 hour(s) ago