வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நீங்கதான் அரசு செலவில் ஒரு பெட்டியையே புக் செய்து போகிறீர்கள்.எங்களைப்பற்றி என்ன கவலை?
அன்ரிசர்வ்டு பெட்டிகள்தானேன்னு நாம அலட்சியமா சொல்லிடறோம். ஆனால் அதனோட முக்கியத்துவம் தெரிஞ்சவங்க அப்படி பேசமாட்டாங்க. அதுலதானே வித்தவுட்ல பயணித்து ஒரு சரித்திரமே படைக்கப்பட்டது.
தமிழகத்தில் இப்பொழுது சங்கிகள் போர்வையில் எட்டப்பன்கள்
பொதுப்பெட்டிகளில் பயணம் செய்ய குறிப்பிட்ட ரயிலில் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. இடைப்பட்ட நிறுத்தங்களில் இறங்குபவர்களுக்கு அந்த வழியாக செய்யும் செல்லும் எந்த ரயிலிலும் ஏறலாம். எனவே எத்தனை பேர் நடுவழியில் இறங்குகிறார்கள் நடு வழியில் ஏறுகிறார்கள் என்று கணக்கு எடுக்க முடியாது. இவ்வளவு பேருக்குத்தான் பயணச்சீட்டு வழங்க முடியும் என்று விதி கொண்டு வந்தால் பயணச்சீட்டு வாங்காமலே பயணிப்பார்கள் இப்படி எத்தனை பேரை கட்டுக்குள் கொண்டு வர முடியும். வட இந்தியா மற்றும் ஒரிசா செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் எல்லோரும் இடையிடையே ஏறுகின்றனர் யாராலும் கட்டுப்படுத்த முடியாது குளிர்சாதனம் செய்யப்பட்ட பெட்டிகளிலும் ஏறி உட்கார்ந்து விடுகின்றனர் எனவே அந்த மார்க்கங்களில் செல்லும் ரயில்கள் எல்லாவற்றையும் முன்பதிவு இல்லாத ரயில் சேவையாக அறிவிக்க வேண்டியது தான் ஒரே வழி.
முன்பதிவு இல்லாத பெட்டிகள் முன்புறம் பின்புறம் மொத்தம் நான்கு உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 100 பேர் பயணிக்கலாம் என்றால் 400 பேர் வரை அல்லது 500 பேர் வரை உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் பயணம் செய்யலாம். ஆனால் ரயில்வே அன்லிமிடெட் கணக்கில் பயணச்சீட்டுகள் வழங்குவது எந்த அடிப்படையில்? புறப்படும் இடத்திலிருந்தும் மற்றும் ஆங்காங்கே நிற்கும் இடத்தில் இருந்தும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க இஷ்டம் போல் பயணச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. எனவே வேறு வழியின்றி அவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறுகிறார்கள். அதனால் எல்லோருக்கும் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை கையாள்வதற்கு முழுவதும் முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட வேண்டும் அது போன்று முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
ரயில்வே அமைச்சரின் கவனம் முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதே மேலும் சில ரயில்களையாவது இயக்குவதையோ பெட்டிகளை அதிகப் படுத்துவதையோ இதற்கெல்லாம் தேவையான ட்ரைவர் கார்டு பிட்டர்கள் என்று ஊழியர்களை நியமிப்பதை பற்றியோ நினைத்துக் கூட பார்ப்பதில்லை ஏனென்றால் கடன்கார அரசிடம் அதற்கான பண்டம் இல்லை என்பதை மறைக்கவே பலவிதமான திசை திருப்பல்களை அரங்கேற்றுகிறார்கள் இங்கிருந்து ஆயிரம் கட்சி அனுதாபிகளை வாரணாசிக்கு அழைத்துப்போய் அங்கே வைத்து தமிழ்நாட்டுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்துகிறார்கள் கும்ப மேளாவுக்கு தமிழ்நாட்டிலிருந்து பல ரயில்களை கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் விழா முடிந்து அவை திரும்பி வரணும்னு நேற்று மந்திரி சொல்றார்.
What Can be Expected from Useless& Stooge RulingParty Ministers& StoogeOverFattened Officials Doing Diversionary/ False Propagandas. Simply Abolish All FreePasses Concessions Quotas to RailwayStaff& MP-MLAs. ModiBJP has become Just Another CheapUseless PowerMisusing MegaLoot Party. Lets Revive Good BJP Working for Good People& Nation
திருட்டு திராவிட அரசு ஒழுங்கா பஸ் விட துப்பில்லை. மத்திய அரசை குறை சொல்லுவதே வேலை
ஹாய் சங்கி
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிக்கை பார்த்தவுடன் இந்தியன் ரயில்வேஸ் சுதாரித்துக் கொண்டு, "அடுத்த மாதம் முதல் ","... வரும் மாதங்களில்.." முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டப் போவதாக அறிவித்ததற்கு நன்றி. மக்களின் பிரச்னை களுக்கு என்றும் குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி.
எப்படி? சுடலை பயணம் போவது ரயிலிலா?
பொய் பரப்புரைக்கு ஸ்டாலின் தான் காரணமா? நல்லது யார்பண்ணியிருந்தாலும் ஸ்டாலின் தான் காரணமா? நிஜத்தில் அவர் என்ன பண்ணாலும் அவர் குடும்ப நலன் மட்டுமே இருக்கும். குடும்பம்னா மக்கள் தான் என்று மட்டும் சொல்லாதீர்கள்.
வழக்கம் போல டிக்கெட் எடுக்குமா போயிட போறிங்க ஆபீஸர்...
சரிங்க துபாய் return வைகுண்டம்
திருட்டு திராவிடம் பொய் பேசுவது வழக்கம் தான்.
தகவல்களை முறையாக ,உடனடியாக மத்திய அரசு அனைத்து அமைச்சகங்கள் உம் விளம்பர துறை வாயிலாக சரியாக வழங்க வேண்டுகிறோம்