வாசகர்கள் கருத்துகள் ( 34 )
ஒரு ஆயிரமாவது அடிக்கலாமல்லவா, ஆசைதான் .
அப்போ என்ன
சாராய வியாபாரத்தில் 2ஜி-யை விட அதிகமாக, 2லட்சம் கோடிகள் வரை புது புது உத்திகள் மூலம் அடிக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றனவே. தங்களது கோட்டையில் இருந்து செங்கற்கள் பலமிழந்து வலுவிழந்து, விழப்போகிறதான செய்திகளும் ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. அது தாங்களும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மிகவும் கவலையாக உள்ளது. தங்களது இரும்புக்கரங்களுக்கு ஏதாவது சேதம் ஆகிவிட்டதா, சூப்பர் முதலமைச்சரே மும்மொழி மட்டுமில்லாமல் வேறு வேறு வேறு எதாவது டூல்கிட் கிடைக்குமா என்று யோசியுங்க சார். ஏனென்றால் மும்மொழி டூல்கிட் தங்களுக்கு நீட் போன்று பயன்தராது. ஆகையால் மகளிர் உதவித்தொகை மாதம் ஆயிரத்துக்குப் பதிலாக 10 ஆயிரம் பாகுபாடு இல்லாமல் அனைத்து மகளிருக்கும் கொடுக்கப்படும் என்றும், இலவச பஸ் ஆண்களுக்கும் சேர்த்துதான் என்று இன்றே அறிவித்துவிடுங்கள். அதுவும் இன்று முதல் அமலுக்கு வரும் என்று கூறிடுங்கள். உங்களுக்கு தோல்வியே இல்லாமல் போய்விடும். எத்தனை அண்ணாமலை வந்தாலும் எவ்வளவுதான் கரடியை கத்தினாலும், உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போய்விடும். இவ்வாறு செய்வதன் மூலம், 1 தேர்தல் தின பட்டிச் செலவுகள், 2 தேர்தல் ஓட்டுக்கான பணம், 3 மற்றும் 200 ரூபாய் வழங்கும் முறைக்கும் அவசியமே இல்லாமல் போய்விடும். இவ்வாறு செய்வதன் மூலம், தங்கள் கையிருப்பு கறையவே கரையாது. இலவச திட்டம் மூலம் அரசுப் பணம்தான் செலவாகும். அரசு பணத்தை வேறு வழிகளில் ஈடு கட்டி விடலாம் சார். இது தங்களுக்கான ஆக்கபூர்வமான ஆலோசனை. இன்றே செய்வீர்களா
தமிழக மக்கள், திருட்டு தில்லுமுல்லு தில்லாலங்கடி தீயசக்தி திமுக மாடலை இனிமேல் ஏற்கமாட்டோம் என்று முடிவெடுத்து விட்டனர்
நுணலும் தன் வாயால் கெடும் என்று சொல்லுவார்கள். அதுபோல் இவர் தன் தலையிலேயே யானை மண்ணை வாரிபோட்டுக்கொள்ளுவதுபோல் போட்டுக் கொள்ளுகிறார். இவர் பேசிய எல்லா பேச்சுக்களும் இவருக்கு எதிராக 2026 தேர்தலில் எதிர் கட்சிக்காரர்களால் உபயோகப்படுத்திக் கொள்ளப்போகிறார்கள். எல்லாம் அந்த சூப்பர் முதல்வர் வேலையாக இருக்குமோ? கூடவே இருந்து குழி கிழி பறிக்கிறார்களோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
நாசக்கார ஓங்கோல் குடும்பத்தால் தமிழகம் சீரழிகிறது
கெடௌட்ட்மட் DMKRuinsTN
ஆக இப்படி ஒரு அறிவிலியை தேர்ந்து எடுத்த மக்களை என்ன சொல்வது
நாசகார நாக்பூர் எங்கிருந்து வந்தது ?. வேண்டுமானால் மறை கழண்ட மனிதர் அல்லது திருட்டு திராவிடர் என்று சொல்லலாம்
எவ்வளவு கோடி கொடுத்தாலும் DMK க்கு என்னோட வோட்டு கிடையாது