வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கவலைப்படாதீங்க, நமது இரும்புக்கரம் முதல்வர் கொலையாளிகளை கண்டுபிடித்து… கண்டுபிடித்து கட்சியில் ஒரு பெரிய பதவி கொடுப்பார்…
தனிபட்ட விவகாரங்களில் நடக்கும் குற்ற செயல்களை பெரிது படுத்தக்கூடாது - மூதறிஞர் மேன்மை மிகு அய்யா அப்பாவு. இந்த அரிய கருத்து காவல்துறைக்கா அல்லது பொதுமக்களுக்கா அல்லது அனைத்து தரப்பினருக்குமா என்பதை அய்யா தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்தின் விடியல் வெகு தொலைவில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் தொலைக்காட்சி சேனல்களோ வீடுகளுள்ளே
விடியல் அரசா? சமூக விரோத செயல்கள் நாள்தோறும் அரங்கேற்றம். தமிழ்நாட்டிற்கு என்று விடிவு காலம்?
ரெண்டு கல்யாணம் பிறகு பிரிந்தார்களாம் ...அது இல்லாமல் பக்கத்து வீடு ரெண்டு பெண்கள் மற்றும் ஹைதெராபாத் வேலை பார்க்கும் இடத்தில இன்னொரு பெண் ....இதில் பத்து வயது அப்பாவி சிறுவன் மற்றும் வயதான அம்மா பலி ....இந்த கேவலமான கலாச்சார சீரழிவில் வானவில் ஹாப்பி ஸ்ட்ரீட் என்று இந்த விடியல் ஆட்சி மேலும் சீரழியுது ...கொலை செய்து மீண்டும் ரெண்டு நாட்கள் கழித்து நிதானமாக மறுபடியும் வந்து பிணங்களை எரித்து வீட்டை பூட்டி செல்லும் அளவுக்கு போலீஸ் செயல்பாடு ..ஊரெங்கும் கொலை கொள்ளை போதை என்று படு கேவலமான ஆட்சி நடக்குது .....
இவர்களுக்கு தகுந்த பாடத்தை இனி மேலாவது தமிழக மக்கள் புகட்ட வேண்டும்.
பாஜக உள்ளே வரவில்லை என்பது ஆச்சரியம்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago