வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நடக்க முடியாத முடவர்களை ஓட விட்டவரும், கண் தெரியாதவர்களை பார்க்க வைத்தவரும், காது கேட்காதவர்களை கேட்க வைத்தவருமான, உலக அதிசயங்கள் புரிந்த கருணை, காருண்யம் கொண்ட மாமனிதர் வளைத்து போட்ட பெரிய இடமும் கோவையில் உள்ளது. உண்மையான தைரியம் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா..
காருண்யா கருணையால் பஞ்சம் பிழைக்கும் அந்த கோஷ்டியின் கட்டுமானங்களையும் விசாரிக்குமா. இவனுகளுக்கு எதிரானவர்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து மக்கள் பணத்தை வீணடிக்கும் கயவர் கூட்டம்.
விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்ற இந்த தீர்ப்பின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
காருண்யாவின் மேல் தான் நடவடிக்கை எடுக்கப்படும்...
ஏன் சிதம்பரம் நடராஜர் கோவில் ஈஷா மையம் திருப்பரங்குன்றம் பிரச்சினை மையங்கள் ஆகிவிட்டன. பழனி மதுரை திருச்செந்தூர் இன்று வரை தப்பித்து நிற்கின்றன. கருக திருவுளமோ. காக்க காக்க பரம்பொருளே.
காருண்ய மீது ஏன் ஹிந்து அமைப்புகள்,ஈஷா யோகா மையம் வழக்கு தொடரக்கூடாது இது மதவெறிப்பினால் தொடரப்பட்ட வழக்கு என்று . த்ரவிட அரசுகள் ஒழிந்தால் ஒழிய தீர்வில்லை
ஹிந்து மதத்தின் மீது காழ்ப்புணர்வுடன், திட்டமிட்டு வழக்கு தொடரப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது ........
அங்கு மாசு மற்ற பல இடங்களை விட கட்டுப்பாட்டுடன் இருப்பதை வாரியம் பார்த்ததிலிருந்து, அதிலுள்ள ஒரு சிலர், அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து ஈஷா மையத்தின் மீது வழக்கு தொடர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாசு உள்ளதா இல்லையா என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு வாரியம் செயல்பட வேண்டும். வெட்டியா வழக்கு போட்டு பணம் நேரம் விரயம் செய்யாமல் இருப்பது நல்லது.
ஈஷா மையத்தில் விதி மீறல்கள் செய்திருந்தால் தப்பே இல்லை. நாட்டின் பிரதமர், உள் துறை அமைச்சர், குடியரசுத் தலைவர், நீதிபதிகளே ஈஷா மைய்யத்தில் வாடிக்கையாளராக இருக்கும்போது அந்த மையத்தின் விதி மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நியாயமானது.... சரியானது...
காருண்யா கருணையால் பஞ்சம் பிழைக்கும் திருட்டு முக அந்த கோஷ்டியின் கட்டுமானங்களையும் விசாரிக்குமா. இவனுகளுக்கு எதிரானவர்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து மக்கள் பணத்தை வீணடிக்கும் கயவர் கூட்டம்.
reserve forest பகுதிகள், சதுப்பு நிலங்களில் ஊராட்சி, மாநகராட்சி குப்பை கொட்டுதே? மாசு கட்டுப்பாடு வாரியம் கேள்வி கேட்காதா?