உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக வேளாண் துறை இந்திய அளவில் முன்னணி

தமிழக வேளாண் துறை இந்திய அளவில் முன்னணி

சென்னை : 'தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருட்களை வழங்கி, இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விவசாயிகளுக்கு 4,366 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை; 651 கோடி ரூபாயில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை; 614 கோடி ரூபாயில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்; 270 கோடி ரூபாயில் விவசாய இயந்திரங்கள் என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இவற்றால் தமிழக வேளாண்மைத் துறை, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி, இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N DHANDAPANI
மே 24, 2024 11:28

இதை அப்படியே எடுத்துக் கொண்டால் அடுத்த மாநிலங்களில் இருந்து கோதுமை அனைத்து பருப்பு வகைகள், இதர விலையுயர்ந்த அரிசி மற்றும் கடுகு முதலானவற்றை தமிழகம் பெறுவதால் பின்னணி என்று நினைப்பதா? அர்த்தமற்ற செய்தி


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி