வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும் சொல்லவேண்டியது தானே திருட்டு திராவிட மடியல் அரசே
கள்ள சாராயம் அருந்தியவர்களுக்கு அனுதாப தீர்மானம், இரண்டு நிமிட மௌனம், பத்து லட்ச ரூவா சன்மானம், மணி மண்டபம் மற்றும் அரசு மரியாதை செய்ய வேண்டும்.
திறனற்ற திமுக அரசின் தோல்வியால் நடந்த கள்ளச்சாராய சாவுகளுக்கும் ஒரு இரங்கல் தெரிவித்துவிட்டால் அவர்களின் ஆத்மா சாந்தியடையுமே. கர்த்தரின் கருனையால் ஆட்சிக்கு வந்த சபாநாயகர் அப்பாவுஊஊ அவர்கள் பரிசீலிக்க வேண்டும்
அவங்களுக்கு மட்டும்தானா கள்ள சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு வெறும் பத்து லட்சம் தான தீர்மானம் கிடையாது இதுதான் சமூக நீதியா?
கள்ள சாராய சாவிற்க்கு இப்போ மாண்புமிகு அய்யா அய்யாவு முட்டு கொடுப்பார் பாருங்க, அதைக்கேட்டு முரட்டு முட்டு மாதேஷ் வெட்க்கி தலை குனிந்து மும்பை சைடுக்கு ஓடிபோய் விடுவார்.
அப்போ சாராய குடித்து இறந்தவர்களுக்கு அரசும் மற்றும் RSB Media ஒரு வாரம் மவுன விரதம்.
வீட்டிலன் கொல்லைப்புறத்தில் சாராயச் சாவு நடக்கையில் குவைத்துக்குப் போய் விட்டார் நம் முதல் மந்திரி. அடுத்து ரஷ்யா - உக்ரைன் போரையும், இஸ்ரேல் - காஸா போரையும் நிறுத்தி நோபல் பரிசு வாங்க இஷ்டப் படுகிறார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அனுதாப தீர்மானம் மற்றும் ₹ 10 லக்ஷம் நிவாரணம் அறிவித்தாய்விட்டதா?
Appadiye Kalla Charaya Deathkum இரங்கல் Podunge
அப்படியே கள்ளக்குறிச்சி சாராயம் குடித்து விட்டு இறந்த குடும்பத்துக்கு இறங்கத் தெரிவித்து இதை ஏன் மீடியாவில் வரவில்லை என்ற விவாதம் நடத்தவும் முன்பு அதிமுக ஆட்சியில் சாதாரணமாக எது நடந்தாலும் ஊதி பெரிசு செய்து இந்த ஊடகம் கோவன் எங்கே என்று சட்டசபையில் தீர்மானம் போட்டு அவரின் பற்று தற்போது அவசியம் தேவை அதனால் எல்லா ஊர்களிலும் அவர் போன ஆட்சியில் செய்த விழிப்புணர்வு தற்போது அரசு சார்பில் செய்ய தீர்மானம் போட்டு விடவும்
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
2 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 22
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
8 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
11 hour(s) ago