வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மிகவும் நல்ல புண்ணிய செயல் இது. ஒரு சாதாரண ஆசிரியர் செய்த செயலை கூட செய்யமுடியாத வக்கத்த ஒரு அரசா இந்த திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு என்று ருசுசெய்து காண்பிக்கிறது இந்த கேவல அரசு
உங்கள் பணி மகத்தானது. வணங்குகிறேன்
கேரளாவில் பள்ளிகள் இயங்குவதுபோல் தமிழ்நாட்டிலும் இயங்கவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி அடிக்கப்பட்டு. அப்போது அனைத்து மாணவர் மாணவியை தண்ணீர் குடிக்கவேண்டும் அதுவும் ஆசிரியர் முன்பாக. இதனால் பிள்ளைகளின் தண்ணீர் தேவையை அருமையாக சமாளிக்கிறார்கள். அடிப்படை அசதி இல்லாமல் தென் தமிழ் மாவட்டங்களில் பல் பல பள்ளிகள் இயங்குகின்றன .
இப்படியும் சிலர் இருக்கிறார்கள். எல்லாத்தையும் அரசே செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாற வேண்டும். எல்லா பள்ளி, கல்லூரிகளும் இப்படிப்பட்ட ஆசிரியர் இருந்தால் நல்லது
இது அரசு செலவில் கட்டப்பட்டது என்று போலி பில் தயாரித்து 76 லட்ச ரூபாயை அரசியல்வாதிகள் ஆட்டையைப் போட வாய்ப்பிருக்கு.
அப்படி நிச்சயமாக இந்த கேடுகெட்ட அரசில் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை
வணங்குகிறேன் கதிரவன் அய்யா