வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்தியா எவ்வளவுதான் நல்லது செய்தாலும், இலங்கை போன்ற நாடுகள் நம்மை முதுகில் குத்தி வேடிக்கை பார்க்கின்றன. இலங்கை போன்ற நன்றி மறந்த நாடுகளுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.
பொதுவாக இந்திய மீனவர்கள் என்று யாரும் இருக்கின்றார்களா. ஓட்டுக்காக இண்டியா என்று சொல்லும்போது தமிழக மீனவர்கள் ஆந்திர மீனவர்கள் கேரள மீனவர்கள் என்று ஏன் அழைக்க வேண்டும். இந்திய மீனவர்கள் என்றே கூறுவது சரியாக இருக்கும்.
Anbumani ji , why his high decibel noise ? Just to please innocent Tamils . Where Indian fishermen were arrested , just answer to this question ? In Indian territorial area or Sri Lankan area ?? Please stop these dramas
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கடல் தொலைவு குறைவு என்பதால் எல்லை தாண்டுவது தவிர்க்க முடியாதது என்று அவர் குறித்துள்ளார்
டாக்டர் சாஹேப் ..... ராஜபக்சேயால கௌரவிக்கப்பட்டவங்களே - அதாங்க கவிஞர் கோணி, சிதம்பர குருமா - இவர்களே பேசுறதில்ல .....
கச்சத்தீவை தாரை வார்த்ததால் வரும் பிரச்சனைகள் இது. இந்திய அரசு இந்த விஷயத்தில் மென்மையான போக்கை கடை பிடிப்பது சரியல்ல. அண்டை நாட்டுடன் சுமூக உறவிற்காக அது செய்வதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது மீனவர்களுக்கு இழைக்கும் அநீதி இந்தியா பாகிஸ்தானை பிரித்தது போல இலங்கையை வடக்கும் தெற்குமாக இரண்டாக பிரித்து வட பகுதியை ஈழத்தமிழகமாக அறிவிக்க வேண்டும். கச்சத்தீவை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். சரியான ஒரே தீர்வு. இலங்கை எப்படியும் சீனவிற்கு விசுவாசமாக இருக்கப்போகிறான். எதற்கு யோசிக்க வேண்டும். மோடியிடம் உண்டா துணிவும் துடிப்பும் ??? கருணாநிதி செய்த தவறை திருத்தி எழுதுங்கள் மோடி. அண்ணாமலை அவர்களே கொஞ்சம் மத்திய அரசுக்கு புரியும்படி சொல்லுங்கள்
கட்சத்தீவை ஒரு மாநில அரசு யாருக்கும் தர முடியாது மத்திய அரசு மட்டுமே தர முடியும்
அப்போ இலங்கையின் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் பத்து லட்சம் இந்திய வம்சாவழி தமிழர்கள் சாகணுமா
தமிழகத்தை விட அங்கே பொருட்கள் பல மடங்கு விலை கிடைக்கிறது என்பதால் அவற்றை கடத்திச் சென்றால் கடற்படை தடுக்கத்தான் செய்யும். கைது செய்யத்தான் செய்வார்கள். கச்சத்தீவை அள்ளி கொடுத்தவனை கேட்டிருக்க வேண்டும்.
ஜெயலலிதா, இந்திரா காந்தி மாதிரி ஆட்சியாளர்கள் தேவை
எப்படி கட்சதீவ கொடுத்த இந்திரா காந்தி மதிரியும், தோழியின் அடாவடிக்கு பயந்து அடிமையான ஜெயலலிதா மதிரியுமா?
சந்தானம் நீங்கள் சொன்ன இருவருமே சரியான ஆட்சியளர்கள் இல்லை, இருவரும் செய்த மாபெரும் தவறுகள் ஏராளம். பங்களாதேஷ் போரில் பாக்கிஸ்தான் தோற்றபோது எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் ஆயிரக்கணக்கான பாக்கிஸ்தான் வீரர்களை விடுதலை செய்தார். அந்த சமயம், பல இந்திய வீரர்கள் பாக்கிஸ்தான் சிறையில் இருந்தார்கள். பாக்கிஸ்தான், காஷ்மீர் விட்டு வெளியே சென்றால் தான் பாகிஸ்தானிய வீரர்களை விடுவிப்பேன் என்று முடிவு எடுத்து இருந்தால் காஷ்மீர் பிரச்னை அன்றே தீர்ந்து இருக்கும். கச்சத்தீவை எந்த ஒரு விவாதமும் பாராளுமன்றத்தில் நடத்தாமல் எதேச்சதிகாரமாக, அமெரிக்காவை தையிரியமாக எதிர்க்காமல் , இந்திரா கான் எடுத்த முடிவு. வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். இந்திரா ஒரு இரும்பு பெண் என்பதும் மோகன்தாஸ் காந்தி ஒரு மஹாத்த்மா என்பதும் கான் காங்கிரெஸ்க்காரர்களால் அவர்களது மீடியா அடிமைகளால் உருவாக்கப்பட்ட மாபெரும் பொய்.
நீங்க சொல்வது சரி அதற்கு திறமையான அரசுகள் வேண்டும் இப்ப அது இல்லை
எப்படிப்பட்ட பாடம் புகட்ட போறீங்க , இலங்கைக்கு குடியேற்றம் செய்யுங்க , அதனை விட பெரிய தண்டனை அவர்களுக்கு இருக்க முடியாது
உதை இலங்கைக்கு முதலமைச்சர் ஆனால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிட்டும்.
இலங்கையை விடுங்க , கூட பிறந்தவனே , நன்றி இல்லாமல் இருக்கிறான் ??
மேலும் செய்திகள்
தமிழக மீனவர்கள் விடுவிப்பு
15-Aug-2024